--- --:--:-- --

Month: June 2023

தன்னுடன் வேலையை பார்ப்பவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சக ஊழியர் செய்த கொடூர செயல்..!

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலையில் சக ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் புதுச்சேரியில் உள்ள...

நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்..!

டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற விமானத்தின் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு ரஷ்யாவில் தரையிறங்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி இந்திய விமானம்...

இரும்பு நட்டை அகற்றாமலேயே தலையில் தையல் போட்ட பயங்கரம்..!

வேலூரில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை அகற்றாமலேயே அரசு மருத்துவமனையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த பகுதியை சேர்ந்தவர்...

வீலிங் செய்து பந்தா காட்ட நினைத்த இளைஞருக்கு ஏற்பட்ட விபத்து..!

கர்நாடகா மாநிலம் விஜயநகரம் அருகே சாலையின் பைக்கில் இரு இளைஞர்கள் வீலிங் சென்றனர். பந்தாவாக சென்று கொண்டிருந்த இளைஞர்கள் நிலை தடுமாறி டிவைடரில் மோதினர்.   இதையடுத்து...

100வது நாள் தடுப்பூசி.. காலில் கட்டியாக மாறிய மருந்து..!

பிறந்து 100 நாள் ஆன குழந்தைக்கு கவனக் குறைவாக தடுப்பூசி செலுத்தியதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த...

அகிலேஷ் யாதவை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்கிறார். மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆம்...

ஆழ்துளை கிணற்றில் 30 அடி ஆழத்தில் சிக்கியுள்ள 3 வயது பெண் குழந்தை..!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. செவ்வூர் மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த திருஷ்டி என்ற...

காவல்துறையினரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காவல்துறையினரை திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது. வடக்கன் காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து...

மின்தடை : டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் மருத்துவம் பார்க்க வேண்டிய அவலம்...

அஜித் மச்சினனுடன் காதல் வலையில் உள்ள யாஷிகா..!

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித். அவரின் மனைவி ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக...

மீனா ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க – உண்மையை உடைத்த பிரபல நடிகர்

90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மீனா.இவர் ராஜ்கிரண் இயக்கத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா 1991 -ம் ஆண்டு...

திருமணம் ஆகாமல் இரண்டாம் முறை கர்ப்பம் ஆன பிரபல ஹீரோவின் காதலி.!

பிரபல ஹிந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது காதலி கேப்ரியல்லா ஆகியோர் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.  ...

தந்தையை கம்பியால் அடித்து கொலை செய்த மகன்..!

திண்டுக்கல்லில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்ற முதியவர்...

விமானத்தில் சக பயணிகளை அலற விட்ட பயணி..!

கொல்கத்தாவில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி அலறியதால் அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் சத்தம்...

இளநீர் மீது சாக்கடை நீரை தெளிக்கும் வியாபாரி..!

உத்திரபிரதேசத்தில் இளநீர் மீது சாக்கடை நீரை தெளித்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.   டெல்லி உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள நொயிடா பகுதியில் இளநீர் வியாபாரம்...

ஆசிரியர் வீட்டில் எடுக்க எடுக்க வந்த பாம்பு..!

ஓசூர் அருகே ஆசிரியர் வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் இருந்த நாகப்பாம்பை 22 குட்டிகளையும் பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை...

இன்ஸ்டாவில் ஜிடி பவுலர் சர்ச்சை பதிவால் அதிர்ச்சி..!

இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு குஜராத் அணி பவுலர் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கூறியுள்ளார். லவ் ஜிகாத் என குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வகையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி...

ஒடிசா ரயில் விபத்தில் காயம் கூட இல்லாமல் பலியான 40 பேர்..!

ஒடிசா ரயில்வே விபத்தில் உயிரிழந்த 225 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்கப்பட்ட 40...

சப்ஸ்கிரைபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட யூடியூபர்..!

கோவையில் 1,700 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் 1,500 ரூபாய் தருவதாக கூறி விளம்பரம் செய்த யூடியூபர் கைது செய்யப்பட்டனர். கோவையை சேர்ந்த ஹேமலதா மாடர்ன்...

ஒடிசா ரயில்வே விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு..!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய நபர் 48 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். பாலசோர் பகுதியில் விபத்து நேர்ந்த பகுதியில் சேதமடைந்த ரயில்...

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். தமிழகப் போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை பொறுப்பு...

திருப்பத்தூரில் ரயில் நிலைய சிக்னல் பெட்டி சேதம்..!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டி சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்னல் விளக்குகளில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டதால் திடீரென சிக்னல் பெட்டி இருந்த இடத்திற்கு ரயில்வே துறையினர்...

பெண்ணிற்கு வரன் பார்த்து விட்டு திரும்பிய பொழுது விபத்து..!

கரூரில் பெண்ணுக்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பிய பொழுது எதிரே வந்த வேனில் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலிருந்து எட்டு பேரும்...

திருமண நிச்சயதார்த்தத்தில் ஒரு டம்ளர் பாயசத்திற்காக நடந்த சண்டை..!

மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயதார்த்த விழாவில் விருந்தில் பாயாசம் கேட்டு ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் தெற்குரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

Right Menu Icon