--- --:--:-- --

Month: June 2023

இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000.. கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கை..!

கர்நாடகாவில் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறும் இல்ல தரசிகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்தியோதயாத் திட்டத்தின் கீழ் குடும்பத்...

ஒரு கையில் செல்போன்.. ஒரு கையில் ஸ்டேரிங்.. ஸ்டைலாக பஸ் ஓட்டிய டிரைவர்..!

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் செயல் பயணிகளை பீதியடைய செய்துள்ளது.   சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு பேருந்து ஓட்டியதுடன்,...

அம்மாவை கட்டையால் தாக்கி கொன்ற கொடூர மகன்..!

கர்நாடகாவில் நீண்ட நேரம் தூங்கிய அம்மாவை கொடூர மகன் கட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவரின் மகன்...

திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கவிழ்ந்த பேருந்து..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபொழுது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 25 பேர் அண்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண...

வளைவில் முந்த முயன்ற வாகனங்கள்.. கவிழ்ந்த லோடு ஆட்டோ..!

வளைவில் முந்த முயன்ற ஒரு காரால் முன்னாள் சென்ற லோடு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் சாலையின் ஓரத்திலிருந்து மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்கு உள்ளாகின.   இது...

பட்டப் பகலில் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை..!

சென்னையில் இருந்து ரயிலில் சென்ற பெண்ணிடம் 17 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்லம் முயன்றவரை சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே...

தாய், மகன் உட்பட மூன்று பேர் உயிருடன் எரிப்பு..!

மணிப்பூரில் தாய், எட்டு வயது மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. கடந்த நான்காம் தேதி இரு...

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்.. மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை..!

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்களுடைய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.   பாலியல் புகாருக்குள்ளான இந்திய...

கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் கோபிநந்தா பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.   மலைப்பகுதியில் இருந்து சேரும் சகதியுமாக பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தால் முக்கியசாலைகள்...

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.   கிண்டியில் உள்ள...

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை..!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12 போட்டியாளர்கள், நடுவர்கள் தாமு மற்றும்...

அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு தேவையில்ல.. கோபமாக பேசிய அஞ்சலி..!

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. அவருக்கு தற்போது தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது....

சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு திடீரென முத்தம் கொடுத்த இயக்குனர்..!

ராமாயண கதையை மையமாக வைத்து உருவான படம் "ஆதிபுருஷ்". இப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி...

இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பாடத்தில் புதிய மாற்றம்..!

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டு கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது. சீட்டு கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால்...

தண்டவாளத்திற்கு மேல் தென்னை மரம் வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!

ரயில் தண்டவாளத்தில் தென்னை மர துண்டு வைத்த சம்பவம் குறித்து ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.   செந்தில் என்பவர் வீதி...

ஆதார் இணையதளத்தில் ஏற்பட்ட திடீர் சர்வர் கோளாறு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் இணையத்தில் சர்வர் கோளாறு காரணமாக ஆதார் இணையதளத்தில் சேவைகள் குளறுபடியால் மக்கள் அவதி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் இணையதளத்தில் சர்வர் கோளாறால்...

ஆட்டோவில் இருந்து இறங்கும் போது தடுமாறி விழுந்த பெண்..ஏறி இறங்கிய சக்கரம்..!

சென்னை தாம்பரத்தில் ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பின் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து பெண் ஆட்டோவின் பின் சக்கரத்தில் ஏறி உயிரிழந்தார்.   மேற்கு தாம்பரத்தை...

அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டும் கும்பல்..!

தனியார் தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்தவர்கள் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞர்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொம்மை துப்பாக்கியை காண்பித்து லாரி ஓட்டுநரை மிரட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பேப்பர்லோடு ஏற்றிக்கொண்டு...

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

டெல்டா மாவட்டமான தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.   தஞ்சை, திருவாரூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்...

மின் நிலையம் தகர்ப்பு.. குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் சொல்லாததால் அதிருப்தி..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் செயல்பாடு இல்லாமல் இருந்த மின் உற்பத்தி நிலையம் தகர்க்கப்பட்டது. இந்த காட்சியை அருகில் இருந்து வீடியோ பதிவு செய்த நபர் அந்த வீடியோவை...

பத்து நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி..!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க பத்து நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு செல்ல...

சிறையில் வாடும் மனீஸ் சிசோடியாவை நினைத்து கண்கலங்கிய கெஜ்ரிவால்..!

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் சிசோடியாவை நினைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.   மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்..!

மகாராஷ்டிரா மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் நகரும் ரயிலில் ஏற முயன்ற பொழுது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.   இதன்...

Right Menu Icon