கட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!
கட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும்...
கட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும்...
குஜராத்தில் ஆண்டுக்கு இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. விரைவில் தேர்தல் நடத்தப்படலாம்...
இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளுக்கு...
நடிகை ஸ்ரேயா கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து இருந்தார். தற்போது அவர் எக்கச்சக்க கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். தற்போது படுக்கையறையில்...
பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று போட்டி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் போட்டியின்...
ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஹிந்தி தொடர்களில் நடித்து, அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றவர். ...
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் உறுப்புகளையும் பெங்களூருவில் விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட இரண்டு...
கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாளில் இடிந்து விழுந்தது. கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....
டெல்லியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் கல்லூரியில் கலை...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த...
மேற்கு வங்க மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் மற்றொருவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார். ...
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் சிகிச்சை பெற்று வந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்தான். ஆசிட் குளிர்பானத்தை குடித்ததால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன் எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்து கொன்ற நாய் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நுரை தள்ளியபடி...
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வரவு வைக்க 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமரின் கிசான் நிதியை விடுவித்தார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000...
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் முந்தைய நிலையே நீடிக்கிறது. இதனால் சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தை இபிஎஸ் தரப்பு புறக்கணித்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான வைஷாலி பல்வேறு ஹிந்தி தொடர்களில்...
திருப்பூரில் புன்னகை மன்னன் பட பாணியில் காதல் ஜோடி இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து...
சட்டப்பேரவை தொடரின் முதல் நாளான இன்று அவைக்கு வராமல் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின்...
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அணையில்...
தேனி மாவட்டம் போடி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உறவினரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கனமழையால் பெரியாற்று பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து...
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாத குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்தனர். ஒரு வயது குழந்தை உட்பட...
ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மாநிலங்களுக்கான முதல் அரசு முறை பயணமாக கடந்த 12ஆம் தேதி...
உத்திரப்பிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க சென்ற இளைஞர்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அரசு பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வை லட்சக்கணக்கான இளைஞர்கள்...