--- --:--:-- --

Month: April 2022

கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்..!

சென்னையை அடுத்த கரைப்பகுதியில் சிப்ஸ் கோக் குடித்த ஒரு இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் 25 வயது இளைஞரான இவர் இறகுப்...

மின் வெட்டு காரணமாக டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த அவலம்..!

ஆந்திராவில் மின்வெட்டால் மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி நர்சி பட்டினம் கிராமத்தில் அரசு மருத்துவமனை...

வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை..!

ஆஸ்கர் விருது விழாக்களில் பங்கேற்க திருமணத்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது ஆஸ்கர் அகாடமி. இந்த சம்பவத்தை தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை...

ஆசிரியர் பாடம் நடத்தும் போது செல்போனில் IPL பார்த்த மாணவர்கள்..!

பழனியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் சிலர் படுத்து உறங்குவதாகவும், செல்போனில் கிரிக்கெட் போட்டி பார்ப்பதுமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. பழனி...

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம்..!

விஜய் தொலைக்காட்சியின் TRPயை முதல் இடத்தை பிடிக்க வைத்த ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கிவரும் இத்தொடர் மலையாள சீரியலின் ரீமேக் என்பது அனைவருக்கும்...

புஷ்பா 2 படத்தில் பாடலுக்கு நடனம் ஆடாத சமந்தா..!

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, பிரபல முன்னணி...

விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த தகவலும்...

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை..!

ஆந்திராவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் பணியாற்ற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள்...

உதவி செய்ய நினைத்த குழந்தைக்கு நடந்த அதிர்ச்சி..!

கேரள மாநிலம் மலப்புலத்தில் யானைக்கு உணவு கொடுக்க சென்றபோது சிறுவனை தும்பிக்கையால் தூக்கி யானையுடன் போராடிய சிறுவனை தந்தை காப்பாற்றியுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடந்த...

வாழைப்பழத்தை உரிக்க புதிய ரோபோ..!

டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் உருவாக்கிய ரோபோவை வாழைப்பழம் உறிக்க வைப்பதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாழைப்பழத்தை உறிப்பதற்காக 13 மணிநேரம் பயிற்சி தரப்பட்டு...

நட்புக்கு எடுத்துக்காட்டாக வைரலாகும் வீடியோ..!

கேரளாவில் சாஸ்தான் கோட்டை டிபி கல்லூரியில் படிக்கும் கால் இல்லாத நபருக்கு அவருடைய தோழிகள் இருவர் உதவியாக இருக்கின்றனர். இரண்டு கால்களும் இல்லாத அவருக்கு மாணவிகள் உதவி...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி...

பட்டாக்கத்தியுடன் நள்ளிரவில் சுற்றிய இளைஞர்..!

காரைக்காலில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்கால் கடல் பகுதியில் போலீஸ் ரோந்தின் பொழுது அந்த பகுதியில் ஒரு இளைஞர்...

தைவான் கடற்கரை அருகே நிலநடுக்கம்..!

தைவான் கடற்கரை அருகே 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 8.36 மணி அளவில் இந்த நகருக்கு தென்...

கைலாசாவில் இருந்தபடி சித்திரை திருவிழாவில் கலந்துகொண்ட நித்யானந்தா..!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில் கைலாசா நாட்டில் இருந்து நேரலை மூலமாக நித்தியானந்தா கலந்துகொண்டார். அப்பொழுது நித்யானந்தா ஆசிரமத்தில் பிரசாதத்தை வாங்க பொது மக்கள் முன்...

மூத்த பாடலாசிரியர் மாயா கோவிந்த் காலமானார்..!

பாலிவுட்டின் மூத்த பெண் பாடலாசிரியர் மாயா கோவிந்த் காலமானார். அவருக்கு வயது 81. எழுபதுகளில் தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான பாடல்களை எழுதியவர் மாயா கோவிந்தன்...

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு..!

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். செல்லத்துரை, ராமர் மற்றும்வெங்கடேஷ் ஆகிய 3 பேர் மலைப்பாதை அருகே மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிது நேரம்...

இளம்பெண் பாலியல் வழக்கில் 8 பேருக்கு மருத்துவ பரிசோதனை..!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உட்பட 8 பேருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் 5 மணி நேர மருத்துவ பரிசோதனை...

தண்டவாளத்தில் ரீல்ஸ்..! ரயில் மோதி பலியான இளைஞர்கள்..!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் பிரகாஷ் ஆகிய இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர்.   இவர்கள் இருவரும்...

கோயிலில் திருமணம் செய்து கொண்ட காவலர்கள்..!

சென்னை ஆவடி பகுதியில் பணியாற்றும் காவலர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கார்த்திக்கும், ரம்யாவும் காவலர்கள். ரம்யா என்பவர்...

தலை சிதறி இறந்து கிடந்த வளர்ப்பு நாய்..!

கிருஷ்ணகிரி அருகே பேட்டரி தொழிற்சாலையில் வளர்ப்பு நாய் தலை சிதறி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணு குட்டை கிராமத்தில் பிரபு...

ஆதார் கார்டில் வித்தியாசமாக பெயர் போடப்பட்டதால் அதிர்ச்சி..!

உத்திரபிரதேச மாநிலம் அரசுப் பள்ளிகளில் குழந்தையின் பெயரை காரணம் காட்டி குழந்தையை சேர்க்க மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆதார் அட்டையில் குழந்தையின் பெயர் பேபி 5 ஆஃப்...

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை..!

தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு முன்...

Right Menu Icon