விவாகரத்துக்கு பின் முதல் முறையாக நாக சைதன்யா போட்டோவை பதிவிட்ட சமந்தா..!
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சினிமாவில் ஜோடியாக நடிக்கும்போது காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் திடீரென சென்ற வருடம்...
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சினிமாவில் ஜோடியாக நடிக்கும்போது காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் திடீரென சென்ற வருடம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
நடிகை ராசி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் கிடைப்பதால் பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார்.தென்னிந்திய...
ஓமைக்ரான் புதிய வகை தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பெற்று ஒரு லட்ச ரூபாய் வாடகைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தவர் தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண்...
தேனீர் கடையில் நுழைந்த கட்டுவிரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தேநீர் கடையை திறந்து வழக்கம் போல பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்....
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும் அறிவிப்பை திரும்பப் பெற...
இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து மனம் வருந்துவதாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த மாடல் அழகி கடந்த 2006ஆம் ஆண்டு மிஸ்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளிக்கு செல்லாமல் இளைஞருடன் ஊர் சுற்றியதால் பெற்ற மகளின் வாயில் பூச்சி மருந்தை ஊற்றி தற்கொலை செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையால் அந்நாடு ஈடுகட்ட முடியாத சேதங்களை சந்தித்து வருகிறது. உயிர்களை இழந்து வருகிறது. ரஷ்யப் படைகள் இனப்படுகொலை நடத்தி வருவதாகவும்...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று செல்பி எடுத்த மாணவர்களை காட்டு யானைகள் துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர்...
10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது....
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொலைநோக்கு திட்டங்கள் குறித்த அறிக்கையை ஒப்படைத்தது குறித்து ஆலோசனை...
திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மாத குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் காவிரி பகுதியை சேர்ந்தவர் சாய்குமார். ...
கோவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட...
முன்னணியில் உள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தற்போது புதியதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. தனி மனிதனின் திறமையை உலகிற்கு காட்டும் இன்ஸ்டாகிராமில் ரில்ஸ்...
திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற என்ற லிட்டில் ஜான்...
நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியை மையமாக வைத்து ஹரி சங்கர்,...
கடலூரில் லாரி மற்றும் ஆட்டோவிற்கு இடையே இரு சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன....
டீசல் விலை கடந்த 16 நாட்களில் லிட்டருக்கு 9.45 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலையும் கடந்த 16 நாட்களில் லிட்டருக்கு 9.45 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் வாகன...
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது, சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்ப அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்...
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு...
விஜய்யில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது விழா நடைபெற்றது. அதில் Fiction-Non Fiction என்று இரண்டு வகையில் விருதுகள் கொடுக்கப்பட்டன. விருது கொடுக்கப்பட்டதில் ரசிகர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள்...
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான...