பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை அணைத்த ஆசிரியர்கள்..!
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை ஆசிரியர்களும் மாணவர்களும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 450 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில்...
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை ஆசிரியர்களும் மாணவர்களும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 450 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிச்சை பெற்று வாழும் ஒருவர் 20,000 ரூபாய் வழங்கியுள்ளார். ...
ஜீ தமிழ் சின்ன சின்ன தொடர்கள் மூலம் இப்போது கொஞ்சம் ரீச் ஆகியுள்ளது. இதில் செம்பருத்தி, பூவே பூச்சூடவா போன்ற தொடர்கள் எல்லாம் செம ஹிட்டாக ஓடி...
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு படு வெற்றிகரமாக தொடங்கிய ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியில் இதற்கு முன் 5 சீசன்களில் வந்த போட்டியாளர்கள்...
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நிக்கி கல்ராணி. அவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம்...
பெண்கள் விரோத போக்கை திமுக கைவிட வேண்டும் என்றும் சொத்து வரியை குறைக்க கோரியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில்...
நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் 800 ரூபாய் முதல் 900 ரூபாயாக...
கோவையில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்த பெண் மீது குப்பைகள் கொட்டப்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் குப்பைகளை தரம் பிரிக்கும்...
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி மாணவிகள் சிலர் வகுப்பறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம்...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே தற்கொலைக்கு முயன்ற நபரை...
சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்க சென்ற சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் மாணவியை பத்திரமாக மீட்டனர். சென்னை வடபழனியை...
மனிதரை ஓட ஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மீன்கள் கடற்கரையில் இருந்து 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. கடலில்...
அரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் யாரையும் எந்த காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...
பெங்களூரில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்ட மறுத்த மகனை அவரது தந்தையே எரித்து கொன்றதாக கூறும் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமணத்தை மீறிய உறவின் மூலம் பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முத்துமாரிக்கு சசிகுமாருடன் திருமணத்தை...
பூங்காவை பராமரிப்பதாகக் கூறிக் கொண்டு ஓசியில் விளம்பரங்கள் செய்து திருப்பூரைச் சேர்ந்த பிரபல நிறுவனம், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது....
பள்ளி முடிந்து லிப்ட் கேட்டு வந்த மாணவன் டிராக்டர் குலுங்கிய போது கீழே விழுந்து டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. திருவண்ணாமலை...
நீட் தேர்வு எழுதும் நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அறிவியல் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகளை நடத்தி...
செங்கல்பட்டு அருகே ஆசியர்களின் மெத்தன போக்கால் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஆலத்தூரை சேர்ந்த...
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. சதீஷ் மற்றும் கார்த்திகா ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. விளையாடிக்கொண்டிருந்த...
சென்னையில் நடு ரோட்டில் கல்லூரி மாணவிகள் முடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டையிட்ட மாணவிகளை சக மாணவர்கள் தடுத்து...
திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 9 பெண்களை தனி ஒருவனாக நின்று மீட்டமை நபரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில்...
கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அரியவகை ஆந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரியில் ஆந்தை ஒன்று மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளது . வலியால்...
சென்னை திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்துக் கொண்டனர். திருவான்மியூர் உள்ள தனியார் மண்டபத்தில் ஏஜிஎஸ் நிறுவன...