சென்னையில் மாயமான மாணவி மதுரையில் சடலமாக மீட்பு..!
சென்னையில் மாயமான பள்ளி மாணவி மதுரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி. 15 வயதான இவர்...
சென்னையில் மாயமான பள்ளி மாணவி மதுரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி. 15 வயதான இவர்...
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து...
இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவி ட்விட்டர் செய்தியில்...
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத குழந்தையை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அந்த...
புதிய வகை கொரொனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரொனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த மார்ச்...
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்தின் முன்புற பலகை உடைந்து பள்ளி சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காட்டுமன்னார்...
தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளியை தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு...
விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் புகழ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல், தற்போது MR. Zoo...
பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பரீனா அசாத். இவர் இந்த தொடருக்கு சில நடித்திருந்தாலும் இதுதான் பெரிய ரீச் கொடுத்தது. ...
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது யசோதா படத்தின்...
மேற்கு வங்க மாநிலத்தில் புஷ்பா பட வசனங்களை தேர்வு விடைத்தாளில் மாணவர் எழுதியுள்ளார் .மேற்கு வங்கத்தில் அண்மையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைத்தாளில்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
மரக்காணம் அருகே லவ்பேர்ட்ஸ் கூட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு ஜோடியை கொத்தியதில் இரண்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள பங்களா தெரு பகுதியில் வசித்து வருபவர்...
பீகாரில் நாளந்தாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற ஜன்பா நிகழ்ச்சியின் பொழுது வெடி குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்ற விழா மேடை...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் மின்கட்டணம் அதிகரிப்பதாக கூறி தலைமையாசிரியை மின்விசிறி இணைப்பை துண்டித்ததாக...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி தொட்டியம்...
பெரம்பலூர் எசனை கிராமத்தில் கிரஷர் மெஷின் பெல்டில் சிக்கி தமிழரசன் என்பவர் உயிரிழந்ததாக அன்மை தகவல் வெளியாகியுள்ளது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தமிழரசன் கிரஷர் மெசினில்...
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் திடீரென...
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காந்தி நகரை சேர்ந்த பொன்னுத்தாய் என்பவர் நஞ்சபுரம்...
இலங்கையில் உயிர் காக்கும் மருந்துகளில் தீர்ந்து வருவதால் உயிர் பலி அதிகரிக்கும் என அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில்...
நடிகர் ஹரீஷ் கல்யாண் பற்றிய கிசுகிசுவுக்கு அதிரடியாக நடிகை ரைசா முற்றுப்புள்ளி வைத்தார். வேலையில்லா பட்டதாரி 2 வில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும்...
சென்னை அருகே ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி கடந்த...