--- --:--:-- --

Month: April 2022

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை..!

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னையை பொருத்தவரை வானம்...

சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிப்பு..!

சீனாவின் தலைநகர் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. சீனாவின் தலைநகரான பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று...

14 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளைதடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.   வாட்ஸ் அப்பிற்கு வந்த புகார்கள் அடிப்படையிலும் வாட்ஸ்அப்...

செல்ஃபி எடுக்கும் போது ஆற்றுக்குள் விழுந்த புது மண தம்பதி..!

கேரளாவில் செல்பி எடுக்கும் பொழுது ஆற்றுக்குள் விழுந்து புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ரஜின், கனிகா...

ரன்பீர் ஆலியாவுக்கு 17 இல் திருமணமா..?

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி எளியமுறையில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்...

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்..!

திருவண்ணாமலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவி அந்தப் பகுதியில்...

திடீர் நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்..!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

கல்லூரி வாகனம் மீது கார் மோதிய காட்சி..!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கல்லூரி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்தில் செயல்பட்டு...

சடலத்தை மாற்றி அனுப்பிய மருத்துவமனை..!

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் மாற்றி வழங்கப்பட்டதால் இரு தரப்பை சேர்ந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மாதேஷ்வரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து...

கஞ்சா சப்ளை செய்த காவலர் பணியிடை நீக்கம்..!

வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை...

5 வயது சிறுமியை தூக்கி வீசிய பணிப்பெண்..!

கேரளாவில் வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை பணிப்பெண் ஒருவர் சமையலறையிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின்...

தேர்வு நேரத்தில் 3,500 பறக்கும் படைகள் அமைக்கப்படும்..!

பொதுத் தேர்வை கண்காணிக்க 3 ஆயிரத்து 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   பொதுத்தேர்வு...

இளைஞருக்கு ஆட்டுடன் திருமணம்…தோஷம் கழிப்பு..!

ஆந்திராவில் தோஷம் கழிப்பதற்காக இளைஞர் ஒருவருக்கு ஆட்டுடன் திருமணம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷிற்கு திருமணம் செய்வதற்காக...

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது எனக்கூறும் ஆர்‌என் ரவி..!

கலை ஆராய்ச்சி சார்ந்து தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்‌என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் 29வது கிளைகளை இந்தியா மாநாட்டை ஆரம்பித்து...

சாப்பாட்டுத் தட்டில் உயிருடன் மீனைப் பரிமாறிய உணவகம்..!

நாள்தோறும் இணையத்தில் வினோதமான மற்றும் மனதை கவரும் வீடியோக்கள் உலா வருகிறது. அது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில்...

தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த கார்..!

நீலகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த காரால் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர்...

அரசு மருத்துவமனை பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை..!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு...

இன்று காலை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்..!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இலங்கை...

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6 பைனலிஸ்ட் இவரா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது. முதல் சீசன் பெரிய சர்ச்சைகளில் எல்லாம் சிக்க அடுத்தடுத்து 5 சீசன்கள் சுமூகமாக முடிந்தது.5வது சீசன்...

பிரபல நடிகையை காதலித்து விரைவில் திருமணம் செய்யும் வினய்..!

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் வினய். இவர் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி...

நாக சைதன்யா உடன் மீண்டும் இணைகிறாரா சமந்தா !

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த வருடம் அக்டோபரில் விவகாரத்தை அறிவித்தனர். காதல் திருமணம் செய்துகொண்டு நான்கு வருடங்களே ஆகும் நிலையில் அவர்கள் இப்படி...

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி..!

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை மம்முட்டி நேரில் சந்தித்தார். நடிகர் மம்முட்டி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.   முதியவர்களுக்கு ஏற்படும் நினைவு...

ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!

மகாராஷ்டிராவில் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஜெயநகர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில்...

குடிபோதையில் அடுத்தடுத்து 5 வண்டிகளை சேதப்படுத்திய கார் டிரைவர்..!

நாகர்கோயிலில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.   கன்னியாகுமரி...

Right Menu Icon