தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் உடன் இணைந்துள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்...
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் உடன் இணைந்துள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்...
கொல்கத்தாவில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. அதிகளவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. ...
திருமுருகன்பூண்டி நகராட்சியில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதா சேகர் தலைமையில், அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கொரோனா விதிகளை பின்பற்றி, அதே நேரம், உற்சாகம்...
சீர்காழியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆட்டோவில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. எனவே...
விழுப்புரத்தில் திறக்கப்பட்ட 3 மாதமே ஆன பல்லாவரம் யா மொய்தீன் கடையில் மூன்று நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை கொண்டு சிக்கன் பிரியாணி வழங்கியதாக அப்பகுதி...
புதுச்சேரியில் கொரொனா தொற்றுக் குறைந்து வரும் நிலையில் இன்றிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரொனா...
கொச்சி விமான நிலையம் வழியாக 20 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக மாடல் அழகியாக இருந்த அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். ...
ஜான் பென்னிகுவிக்கின் சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் கலந்துகொள்ள வேண்டுமென பென்னிகுயிக் ஆராய்ச்சியாளர் சந்தானம் நேரில் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை...
பயன்படுத்தப்படாத 50 லட்சத்துக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசி வீணாகும் அபாயம் உள்ளதாக வெளியான செய்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டதிலிருந்தே...
தூத்துக்குடி அருகே நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக சென்ற லாரியின் பின்பக்க மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். புதிய...
நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்கிற சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு...
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் அமீர்-பாவ்னி. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி முடித்த பிறகு...
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் வனிதா தற்போது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து இருக்கிறார். தனக்கு காபி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறார்...
பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி, மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில்...
சாலையில் ஹெல்ப் மீ சிஎம் என்ற பதாகையுடன் நின்றிருந்த ஆந்திர மாணவனை அழைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு க...
கொடைக்கானலில் உள்ள வட்டகாணல் அருகே வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் மாயமான நிலையில் இரண்டாம் நாளாக போன் கேமரா மூலம் இளைஞரை...
கொடைக்கானலில் உள்ள வட்டகாணல் அருகே வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் மாயமான நிலையில் இரண்டாம் நாளாக போன் கேமரா மூலம் இளைஞரை...
பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழக அரசின் மசோதா உச்ச நீதிமன்ற...
அருணாச்சல பிரதேச மக்களை சீன ராணுவம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளதாகவும், பிரதமர் மோடி நல்ல நாளுக்காக மௌனம் காக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாஜக...
உலகம் முழுவதும் திருமணங்களில் சடங்குகள் முறைகள் போன்றவை பின்பற்றி நடைபெறுகிறது. குறிப்பாக இந்திய முறையில் இந்து திருமணங்களில் பெண்கள் கழுத்தில் தாலி கட்டுவதும் அணிவிப்பதுமான முறையில் திருமணங்கள்...
மனைவியின் சம்மதமின்றி கணவர் கட்டாயம் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும். இது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றுள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பாக பதில் அளித்து பேசிய ஒன்றிய...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் எலி மருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொள்ளாச்சி அடுத்த செங்கோட்டை பாளையத்தில் தேவன் என்பவர் மல்லிகை கடை நடத்தி வருகிறார்....
அண்டை மாநிலங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதாக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...