இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் இந்தோனேசியாவின் பகுதியில் இன்று அதிகாலை...
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் இந்தோனேசியாவின் பகுதியில் இன்று அதிகாலை...
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மருத்துவரின்...
இன்றைய நாட்காட்டியில் அனைத்தும் 2 என்று எண்ணைக்கொண்டு வரும் அரிதான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. நாட்களில் எப்போதாவது அபூர்வமாக தேதி, மாதம், வருடம் என அனைத்தும் முறையாக வருவது...
மோடியை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என இட்லி பாட்டி தனது ஆசையை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அருகே உள்ள வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள்....
ஓமிக்ரான் நிலை இன்னும் பல நாடுகளில் உச்சத்தை அடையும் என்பதால் கட்டுப்பாடுகளை மெதுவாக நீக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. காணொளி மூலம் நடத்தப்பட்ட அமைப்பின்...
மக்களின் நலனை மறைந்த நிதிநிலை அறிக்கை என்று மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலங்காரத்தில்...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம்...
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி...
பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வந்த நிரூப் தற்போது பிபி அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்று தான்...
கன்னியாகுமரி அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் திமுகவின் பிரமுகர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். திமுக பிரமுகரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து...
நடிகர்களாக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்வு உண்டு என தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி வேதனை தெரிவித்துள்ளார். நாணி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில்...
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவில்...
சென்னை விமான நிலையத்தில் கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்திய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது....
2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்ஷம் அங்கன்வாடி திட்டத்தின் கீழ் சிறந்த உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஒலி,...
திருப்பூரில் இரவு நேரத்தில் தூங்க விடாமல் நண்பர்களுடன் விளையாடி இடையூறு செய்து வந்த இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார். முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த...
புதுச்சேரியில் மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மின் துறை தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல்...
கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து...
தமிழகத்திலுள்ள 77 சதவீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த...
மத்திய பட்ஜெட்டில் முக்கியமாக 20 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் தகவல் தெரிவித்திருக்கிறார். ...
செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ...
ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் இருந்த பெண் சிங்கம் பராமரிப்பாளரை கொன்று விட்டு உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக் நகரில் உள்ள...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் டோக்கன் முறையில் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது. தமிழக அரசுக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்...
தமிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது...