--- --:--:-- --

Month: February 2022

மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்: தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ‘ஷாக்’

திருப்பூரில், திமுக உள்பட மாற்றுக்கட்சியினர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அடிமட்ட தொண்டனும் உயர் பதவியை தரக்கூடியது அதிமுக மட்டுமே என்று, எம்.எல்.ஏ....

படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்..!

கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பின்னையூர் கிராமத்தில் இருந்து தியாகதுருகம் பகுதிக்கு அரசு...

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்..!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார்.   முல்லைப் பெரியாறு அணையில்...

தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை ..!

மக்களவையில் பேசிய திமுக எம்பி. டி.ஆர் பாலு தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.  ...

மின் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக மின்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.   புதுச்சேரியில் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

20 டிகிரி குளிரில் விடப்பட்ட பச்சிளங்குழந்தை..!

20 டிகிரி குளிரில் விடப்பட்ட பெண் பச்சிளம் குழந்தை புகைப்படம் வைரலாகி வருகிறது. ஸ்பைரியா நாட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்து 3 நாட்களே...

இந்திய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருத்ராஜ் உள்ளிட்ட ஆறுபேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இவர்கள் அனைவருக்கும் முதல் சுற்று பரிசோதனையில்...

கல்லு குடித்த 5 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரோபோட்டிக் கிராமத்தை சேர்ந்த 5 பேர் அந்த பகுதியில் விற்கப்பட்டு வந்த பணங்கல்லை குடித்துள்ளனர்.   சிறுது நேரத்தில்...

8-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான எட்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனுத்தாக்கல் இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் கட்சிகள் தீவிரமாக...

முதலிரவு முடிந்தவுடன் நகை பணத்துடன் மாப்பிள்ளை எஸ்கேப்..!

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கேரளாவை சேர்ந்த நபர் முதலிரவு முடிந்த உடன் நகை பணத்துடன் மாயமான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்....

நடிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று..!

நடிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மூன்றாவதாக அலையில் நாட்டில் பலர் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில்...

ஓட்டுநர் தாக்கியதில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

பேருந்தை தாமதமாக இயக்கியது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முருகன் என்பவர் பாரிமுனை செல்வதற்காக கணவருடன்...

நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் கணவன், மனைவி..!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் அடுத்தடுத்த வாரங்களில் கணவன்-மனைவி போட்டியிடுகின்றனர். நெல்லை மாநகராட்சி யில் 13வது வார்டில் கணவர் சுப்பிரமணியமும், 14வது வார்டில் மனைவி கவிதாவும் சுயேச்சையாக போட்டி...

இளைஞர் பெருமன்றம் மக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டம்..!

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   2022 - 2023 ஆம் ஆண்டுக்கான...

வீட்டுக்குள் புகுந்து எலியை விழுங்கிய நாகப்பாம்பு..!

கடலூர் மாவட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று எலியை விழுங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குமார் என்பவரின் வீட்டில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு...

தரையிறங்கும் போது பலத்த காற்று நிலை தடுமாறிய விமானம்..!

தரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதன் காரணமாக நிலை தடுமாறிய விமானம் ஒன்று மீண்டும் வானில் பறந்தது. லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது...

காவலர் எழுத்துத் தேர்வில் தமிழ் கட்டாயம்..!

காவலர் எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. அரசு பணிகளில் சேருவதற்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம்...

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தல்..!

கடலூரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கடத்தப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த மகாலக்ஷ்மி...

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி கேட்கும் பைசர்..!

அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.  ...

37 தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியாகாந்தி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   நாடு முழுவதும் சமூகநீதி...

மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை..!

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்துகிறார். பரப்புரை பேரணிக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்தினார்.

குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழிகள்..! கடையத்தில் பரபரப்பு..!

கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களை தோண்டிய போது முதுமக்கள் தாழிகள், பழங்கால...

ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....

எதிர்ப்புக்கு மத்தியில் அமலுக்கு வந்த தடுப்பூசி சட்டம்.!

மக்களின் எதிர்ப்புக்கிடையே ஆசியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாயத் தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 600 ஈரோ முதல் 3,600...

Right Menu Icon