கணவர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்யப்போகும் வேலை காதலர் தினத்துக்கு பரிசாக இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய கேரியர் தொடர்பான வேலைகளில் இறங்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் ஆல்பத்தில் பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா. ரொமான்டிக் பாடலாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த பாடல் காதலர் தினத்தன்று வெளியாகிறது.
மேலும் செய்திகள் :
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டத்திலிருந்து 2022 ம் ஆண்டு புனித பயணம்:ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற...
கர்ப்பமாக இருக்கும் நடிகை பிரணிதா..!
புதுச்சேரியில் கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீன்..!
மராட்டிய நடிகை அதிரடி கைது..! ஹார்டு டிஸ்குகள் பறிமுதல்..!
காஸ்மெட்டிக் சென்டரில் கொழுப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை உயிரிழப்பு..!