சாலை மறியல் செய்து போராட்டம் நடத்திய மாணவர்கள்..!

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை மதிப்பெண் குறிப்பிடப்படாமல் 90% பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மதிப்பெண்கள் குறிப்பிடாமல் தோல்வி என அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.