--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கி கொண்ட தாய் மற்றும் சேய்..!

4

வேளச்சேரியில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பச்சிளம் குழந்தையையும், தாயையும் பத்திரமாக மீட்டனர்.

Right Menu Icon