நிவாரண பணத்திலும் கணவன் மது வாங்கி குடித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
கொரொனா நிவாரணமாக அரசு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கணவன் மது வாங்கி குடித்து தீர்த்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை தாம்பரம் அருகே...
கொரொனா நிவாரணமாக அரசு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கணவன் மது வாங்கி குடித்து தீர்த்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை தாம்பரம் அருகே...
போலி அறிவியலை முன்னிறுத்தி நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக பேசிவரும் பாபா ராம்தேவுக்கு எதிராக பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அசாம், உத்தரப்...
பாரிசில் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை போலவே வரையப்பட்ட ஓவியம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 1953 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞரொருவர் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிரிஷாவை இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ...
தமிழகத்தில் உள்ள 3,000 தொழுநோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க விருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...
விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகிய நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடியை சேர்ந்த...
தமிழக அரசின் பயன்பாட்டிற்காக 10 புதிய அவசரகால ஊர்திதிகளின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நோயால் பாதிக்கப்படும்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மது அருந்துவதை கண்டித்து...
கொரொனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசளிப்போம் என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் கடந்த 16ஆம் தேதி தடுப்பூசி திருவிழா...
கொரோனா மூன்றாம் அலை வீசுவதை தடுக்க முடியாது என்றும் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது இந்தியாவை தாக்க கூடும் என்றும் எய்ம்ஸ் டாக்டர் ரந்திப்...
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அந்த தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவிடம் முறையிட வேண்டும் என்றும் நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்....
உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 விழுக்காடு ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து...
கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் நாளையுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும்...
சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் சென்னை மாநகர அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். தடை செய்யப்பட்ட பப்ஜியை...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தோற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டி சென்ற நபர் கட்டப்பட்டிருக்கும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். சகாரன்பூர் மாவட்டத்தில் ஒரு சாலையில் கழிவுநீர் தொட்டிக்கான...
நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி நடிகர் ராணாவுடன் படங்களில் நடித்து முடித்துள்ளார்....
புதிய வகை உருமாற்றம் ஏற்பட்ட கொரொனா வைரஸை 29 நாடுகளில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை பேரின்டாஃப் இன்ட்ரஸ்ட் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். முதன்முதலாக பெரும் நாட்டில்...
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோகா சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலமாக...
மதுரையில் கோழியை காணவில்லை என்ற சண்டையில் காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை...
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை,...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வேலைக்கு சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த மொய்தீன் குட்டி உள்ளிட்ட மூன்று...
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர்...
கொரொனா தடுப்பூசி போடும் நடைமுறைகளில் இனி வயது வாரியாக வேறுபாடு இருக்காது என்றும் வரும் 21ஆம் தேதி முதல் அனைத்து வயதினரும் ஒரே மாதிரி கருதப்படுவார்கள் என்று...