புதிய வகை உருமாற்றம் ஏற்பட்ட கொரொனா வைரஸை 29 நாடுகளில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை பேரின்டாஃப் இன்ட்ரஸ்ட் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
முதன்முதலாக பெரும் நாட்டில் இந்தவகை கொரொனா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காணப்பட்டது. தற்போது அது இலத்தீன் அமெரிக்கா, அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட 29 நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கொரொனாவை கையாளுவதில் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மற்றொரு புதிய வகை கொரொனா வைரஸை உலக சுகாதார அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அந்த வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள் :
புதுச்சேரியில் தேர்தல் தொடங்கிய 1 மணி நேரத்தில் 12% வாக்குப்பதிவு..!
விமான நிலையத்தில் வங்கதேச ஜோடி கைது..!
நடுக்கடலில் கப்பலில் தவித்த கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட அமெரிக்க படை..!
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் தர்ணா..!
102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!