யூடியூபர் மதனின் மனைவி அதிரடி கைது..!
யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். கணவர் மதனுக்காக யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மனைவி கிருத்திகா கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆபாச...
யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். கணவர் மதனுக்காக யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மனைவி கிருத்திகா கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆபாச...
மியான்மரில் ஐந்து நகரங்களில் ஆல்பா, பீட்டா, கப்பா மரபணு மாற்றம் வைரஸ்கள் பரவுவதை முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது....
பெண்களை ஆபாசமாக பேசிய யூடியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடி வரும் சைபர் கிரைம் காவல்துறையினர் அவரது மனைவி மற்றும் தந்தையை சென்னை அழைத்து சென்று விசாரணை...
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7 ஆம் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த மாதம் எட்டாம் தேதியில் இருந்து கீழடியில்...
தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்...
தங்க சங்கிலியை விழுங்கிய நாய் அது வெளியே வரும்வரை பின்னால் இருந்து வருகிறார் நாயை வளர்ப்பவர். கர்நாடக மாநிலத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் திலீப்குமார். ...
பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூனில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் டேராடூன் சென்று...
நடிகர் விஜய்யின் மகன் மகள் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை விஜய் ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டாமெனவும் விஜய்யின் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்....
சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ராமாயண கதையை தழுவி...
நாட்டின் முதன்முதலாக 34 வயதுடைய நபர் ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது அளவில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து...
தமிழகத்தில் தொற்று குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை,...
தமிழகத்தில் தற்போது 1,25,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...
கொரொனா மூன்றாம் அலை எந்நேரமும் தாக்கலாம் எனவும் குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது....
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக மோசமான இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரொனா வைரஸ் தான் மேலும் உருமாறி புதிய டெல்டா வகையாக தோன்றியுள்ளது. ...
சாமியார் சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது என வரும் நடிகர் சண்முகராஜா குற்றம்சாட்டியுள்ளார். சாமியார் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது....
சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தனக்கு தெரியாமல் கதையை மாற்றி நிறைவு...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவனம் ஒன்று வைரஸை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முக கவசத்தை தயாரித்துள்ளது.முப்பரிமாண மற்றும் மருந்துகளை ஒருங்கிணைத்து இந்த முக கவசம்...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்து அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா அருகே...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ்...
கோவையில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் உணவை தேடி கூட்டம் கூட்டமாக ஊருக்குள் படையெடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் வனப்பகுதியில் இருந்து வந்த அரிய வகை...
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா தொற்றை எதிர்கொள்ள தாராளமாக நிதி...
திருப்பதியில் மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சுனில் குமார்...
வூகான் ஆய்கத்தில் இருந்து கொரொனா வைரஸ் வெளியே பரவி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை அந்த ஆய்வகத்தில் கொரொனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த பெண் விஞ்ஞானி டாக்டர்...
தஞ்சையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் காட்டுப் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் மற்றும் பிரியதர்ஷினி...