--- --:--:-- --

Month: January 2021

சபரிமலை : மகர ஜோதி தரிசனத்திற்கு போறீங் களா ? இந்த மூன்றையும் மறந்துடாதீங்க !!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆரம்ப காலத்தில் வார நாட்களில் 2 ஆயிரம் பேரும்,வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பேரும்...

6 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிவன் சிலை..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு மகிழ்கின்றனர்.   அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலமர சிவன்கோவிலில்...

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை...

தமிழகத்தில் இன்று நடைபெறும் குரூப்-1 தேர்வு..!

தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. உதவி ஆட்சியர் டிஎஸ்பி தீயணைப்பு அலுவலர், வணிகவரித் துறை உதவி ஆணையர்...

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் அதிமுக..!

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி அதிமுக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இஸ்லாமிய மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   இந்த மண்ணில்...

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 140 கோடி குரல் அழைப்புகள் வந்துள்ளன..!

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. பேஸ்புக், வாட்ஸ் அப்பில் படங்கள் ,...

கோவை : பெஸ்ட் குழுமங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தடாகம் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்,சோதனை சாவடியினை எஸ்.பி. அருளரசு துவக்கி வைத்தார் !!!

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூரில் மாவட்ட காவல்துறை சார்பில் நவீன காவல் துறை கண்காணிப்பு மையம் தொடக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பெஸ்ட் குழும நிறுவன தலைமை...

திருச்செந்தூரில் திருக்குரானை ஒப்புவிக்கும் 7 வயது சிறுமி..!

திருச்செந்தூரில் 7 வயது சிறுமி திருக்குரானை மனப்பாடம் செய்து பிழை இல்லாமல் ஒப்புவித்துள்ளார்.   காயல் பட்டினத்தை சேர்ந்த சோபிஹுசைன்-ஜூலைகா தம்பதியின் 7 வயது மகள் ஜெயிநஃப்...

நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம்..!

நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக் கோரி அங்கு போராட்டம் நடந்து வருகின்றன. தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க கோரி அரசரின் கண்காணிப்பில்...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை...

ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பிஸ்மில்லாமிடில்...

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் காலமானார்..!

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 86 வயதான அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கடந்த நான்கு மாதங்களாக...

நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரொனா தொற்று..!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு பெருந்தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெருந்தொற்று குறைந்து வருகிறது.   சென்னை...

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொரோனா காலத்தில் முன் களப்பணியாற்றிய இ.எஸ்.ஐ மருத்துவமனையின் பணியாளர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை !!!

கோவையில் ஆண்டு தோறும் நடைபெறும் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில் 13வது கோவை விழா இன்று துவங்கியது. இந்த விழாவினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கோவை...

படத்தயாரிப்பாளர் கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார்..!

சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளரான கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான பிக்பாக்கெட் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக...

நூலிழையில் உயிர் தப்பிய ரயில்வே ஊழியர்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ரயில் வருவது தெரியாமல் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் நூலிழையில் உயிர் பிழைத்தார். ரயில்வே கான்ஸ்டபிள் முயற்சியால் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய அந்த சிசிடிவி...

கோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் எதிர்த்து கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு !!!

கோவை தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடையே பேசினார்.   அப்போது,தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக...

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்தவரின் செல்போனை பறித்த குரங்கு..!

சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த தொழிலாளி ஒருவரின் செல்போனை அங்கிருந்த குரங்கு ஒன்று எடுத்துச் சென்றதில் போன் பழுதடைந்தது. உணவு தேடி நகருக்குள் வரும் குரங்குகள்...

நடிகை கங்கனா ரனாவத் சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்தது கடுமையான விதிமீறல்..!

நடிகை கங்கனா ரனாவத் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளை ஒன்றிணைத்து சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்தது கடுமையான விதி மீறலாகும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ...

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..!

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்...

தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தற்போது துவக்கம்..!

தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதலாவதாக சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என...

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம்..!

பாகிஸ்தானில் வன்முறையாளர்களால் இந்து கோவில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசு பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.   கரக் நகரிலிருந்த பழமையான...

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக வீட்டிலேயே சடலத்தை வைத்திருந்த சகோதரி..!

திண்டுக்கல்லில் இறந்த பெண் காவலர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக வீட்டிலேயே சடலத்தை வைத்து உள்ளதாக அவரது சகோதரி மற்றும் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்...

Right Menu Icon