தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது..!
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1...
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1...
மத்திய அரசுடன் நாளை மறுநாள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் ஹரி..யானாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் பெரிய...
பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய 5 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த தேவஸ்தானத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
தென்னிந்திய திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருது நடிகர்கள் அஜித் குமார், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது சிறந்த படமாக...
கைப்பேசிகளில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர...
நாட்டின் பல ஊர்களில் புத்தாண்டின் முதல் உதயத்தை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். புதிய ஆண்டில் முதல் நாள் இன்று பிறந்துள்ள நிலையில் இந்த நாளில் முதல் கதிர்வீச்சை...
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் இந்த...
சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போலீசில் திருட்டு புகார் கொடுத்ததால் இளைஞர் ஒருவர் மன உளைச்சலில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். சென்னை...
டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகரில் கரும்பு கழிவுகளை எரிப்பதால் பரவிய புகை மூட்டம் காரணமாக மக்கள்...
உலகில் 30 நாடுகளில் தென்பட்டதை போன்ற மர்ம உலோகத்தூண் தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தென்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த தூண்கள்...
இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 29 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரொனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து கடந்த நவம்பர் மாதம் இந்தியா திரும்பியவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்....
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 கேரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ...
ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் எதுவும் இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த விலையே ஜனவரியிலும் தொடரும் என எண்ணெய் நிறுவனங்கள்...
தமிழகத்தில் பெருந்தொற்று வைரஸ் தடுப்பூசி போடும் பணி ஐந்து மாவட்டங்களில் 11 இடங்களில் தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு...
ஆந்திர மாநிலம் கர்னூலில் காதல் திருமணம் செய்துகொண்ட பிசியோதெரபி மருத்துவரை பெண் வீட்டார் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த மருத்துவர் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை...
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
கொரோனா பரவல் காரணமாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம் அருகே...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 37வது நாளை எட்டியுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்வது...
இன்று முதல் அனைத்து உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைபேசி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செல்போன் சேவை நிறுவனங்கள் நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு மின்சார கட்டணத்தை...
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் மத்திய அரசுத் துறைகளின் கட்டிடங்கள் வண்ண விளக்குகள் ஒளிர பட்டுள்ளன. ஊரடங்கால் தலைநகர் டெல்லி...
முதலமைச்சர் அரசை கவனிக்காதது போல் தன் படங்களையும் கவனிக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் படங்களை குடும்பப் படமாக கருத முடியாது...
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 3 ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர்...