முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து..!
தூத்துக்குடியில் இருந்து சேரன் மாதேவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற இரு வாகனங்கள் விபத்தில் சிக்கிய முதலமைச்சரின் கார்கள் சென்ற போது ஏராளமான கார்...
தூத்துக்குடியில் இருந்து சேரன் மாதேவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற இரு வாகனங்கள் விபத்தில் சிக்கிய முதலமைச்சரின் கார்கள் சென்ற போது ஏராளமான கார்...
மும்பை தாராவியில் வீட்டில் புகுந்த மலைப்பாம்பை காவல்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டனர். இந்த காட்சியை ட்விட்டர் வலைத்தளத்தில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். மும்பை தாராவியில் ஒரு...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிவணல்லூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பெண்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு...
அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன்...
அரியலூரில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில்...
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
ஜார்ஜியா மாநிலத்தில் தான் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் டிரம்ப் பேசும் ஆடியோ வெளியாகி அமெரிக்காவில் அனலை பற்ற...
இரு கொரொனா தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் விரைவில் தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்....
உத்திரபிரதேசத்தில் முதியவர் ஒருவரின் உடல் தகனத்தின் போது சுடுகாட்டில் உள்ள கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காசியாபாத் மாவட்டத்திற்குட்பட்ட மொராட் நகருக்கு...
தமிழக சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இரண்டு...
விஜய்யின் மாஸ்டர் படத்தை திரைப்படத்தை தனது ரசிகர்களும் தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டுமென நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.அப்போது,அவர் பேசுகையில் கோவை...
ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளேரி,...
இந்திய பாதுகாப்பு படையினரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பி தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை ஆன்லைன் மூலம் குறி...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம் பெற்று இருந்த தமிழக அரசின் பல்வேறு துறைகளில்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த...
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 40வது நாளில் எட்டியுள்ள நிலையில் இன்று ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு...
புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரொனா காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் இன்று...
கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் முதுகலையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன....
தமிழக அரசு வழங்கும் 2500 ரூபாய் பணம் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன்...
கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அதிமுக அரசு மீது அவதூறு பரப்பி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினை...
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட...
திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே தன்னிடம் தவறாக நடக்க முயன்ற உறவுக்கார இளைஞரை கத்தியால் வெட்டி படுகொலை செய்ததாக இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ரத்த கறையுடன்...