--- --:--:-- --

Month: March 2020

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்..! மு.க.ஸ்டாலின் காட்டம்!!

சிவகாசியில் பத்திரிகைச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதவன்முறையையும், கலவரங்களையும் தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கு...

இபிஎஸ்., ஓபிஎஸ் கோஷ்டியில ஆளுக்கு ஒன்னு..! இன்னொன்னு கூட்டணிக்கு..! அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி., பங்கீடு இப்படித்தானாம்!!

அதிமுகவில் 3 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கு, இபிஎஸ்.,ஓபிஎஸ் அணிகள் இடையே பெரிய மல்லுக்கட்டே நடந்து கடைசியில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி இபிஎஸ் கோஷ்டிக்கு ஒன்னு..,ஓ பிஎஸ்...

கொரோனாவுக்கு கோமியம் சிறந்த மருந்து!

உலகை உலுக்கி வரும் கொரொனா வைரசுக்கு கோமியம் மற்றும் பசு சாணம் ஆகியவை சிறந்த மருந்து என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிப்பிரியா தெரிவித்துள்ளார். அதுதான்...

கேரள வயநாடு விபத்தின் சி‌சி‌டி‌வி காட்சி வெளியானது!

கேரள மாநிலம் வயநாட்டில் வேகமாக சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுல்தான் பாத்ரே நகரில் குறுகலான சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து திடீரென...

அவர் இருக்கும் போது உன் கூட எப்படி வாழ முடியும்? அப்போ அவன தீத்து கட்டிரலாம்..!

விருதுநகர் ஆணை குழாய் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை கப்பலூரை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அங்கேயே...

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் தங்கப் புதையல்!

திருச்சி அருகே திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க கைகளில் இருந்த நாணயங்கள் 18ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம்...

சீனாவில் இருந்து வந்த பூனை 20 நாட்களாக காவலில் வைத்துள்ளதற்கு பீட்டா எதிர்ப்பு!

சீனாவிலிருந்து வந்த சரக்கு கப்பலில் இருந்து பிடிப்பட்ட பூனைக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என்று துறைமுக அதிகாரிகள் கண்காணித்து வரும் நிலையில், அதனை விடுதலை செய்ய வேண்டும்...

கொரானா வைரசுக்கு தமிழகத்தில் மருந்து கண்டுபிடிக்க வேண்டுகோள்

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் சார்பில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர...

வரவிருக்கும் நடமாடும் அம்மா உணவகம்

நடமாடும் அம்மா உணவகத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும், ராஜீவ்காந்தி ஸ்டான்லி எழும்பூர் அரசு மருத்துவமனையில் என முக்கிய...

இந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் 12 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆக்ராவில் மட்டும் ஆறு பேருக்கு கொரானா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக தகவல்...

கொரானா பீதியில் கைகளை குலுக்குதலுக்கு பதிலாக “ஊகான் குலுக்கல்”

சீனாவில் கொரொனா வைரஸ் பரவாத வகையில் ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து தெரிவிக்க ஊகான் குலுக்கல் என்கிற புதிய வழியை நாட்டு மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கொரொனா வைரஸ் அச்சுறுத்தல்...

சிறுபான்மை மக்களை ஒரு போதும் பாதிக்க விடமாட்டோம்..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!!

பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊரான சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் இன்று...

நாளை மறுதினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! புதிய கட்சி குறித்து ஆலோசனையா..?

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி...

சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு..! பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

சென்னையின் மையப்பகுதியான அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை நகரின் இதயம் போன்ற பகுதியாக...

மருமணத்திற்கு ஆசைப்பட்டு தனது 2 மாத குழந்தையை கொலை செய்த தாய்!

மறுமணம் செய்து கொள்வதற்காக இரண்டு மாத பெண் குழந்தையை பெற்ற தாயே உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே...

மகளிர் தினத்திற்கு பிரதமர் மோடி அளிக்கும் பரிசு

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து திட்டமிட்டு இருப்பதாக கூறிய பிரதமர் மோடி அதற்கான பின்னணி குறித்து இன்று விளக்கியுள்ளார். இது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும்...

கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்! பாராட்டும் மக்கள்!

உத்தரபிரதேச முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் தனது ஒன்றரை வயது கைகுழந்தையுடன் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கௌதம்...

ராணுவ வீரர் என்று கூறி கோழிக் கடைக்காரரிடம் ஆன்லைன் மோசடி

புதுச்சேரியில் ராணுவவீரர் எனக்கூறி கோழி கடைக்காரரிடம் வங்கி டெபிட் கார்டு தகவல்களை வாங்கிவிட்டு 2000 ரூபாய் பணம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...

கொரானா பற்றி அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் கொரொனா பாதிப்புக்கு உட்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு அண்மையில் பூரண நலம் பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று...

ஆல்கஹால் அனலைசர் கருவியை ஊத சொல்லி..புல்லாங்குழல் வாசிக்கிறியா என கேலி செய்த காவலர்

கள்ளக்குறிச்சியில் டிரங்க் அண்ட் ட்ரைவில் சிக்கிய நபரை ஆல்கஹால் அனலைசர் கருவியை ஊத வைத்து கேலி வீடியோ எடுத்து போலீசார் பரப்பியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   கள்ளக்குறிச்சியில்...

ஆதாருடன் இணைத்தால் தான் பான் எண்ணுக்கு உயிர்

வரும் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் எண்ணுடன்...

“டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க தயார்!!” எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்தது மத்திய அரசு!!

டெல்லியில் கடந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொடுத்த நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்து உள்ளது. மக்களவையில் விவாதம் நடத்த...

பாஜக அமைச்சர் மகளின் கல்யாணத்துக்கு 500 கோடி செலவு!

கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் திருமண விழாவை 500 கோடி ரூபாய் செலவில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார்....

நெடுஞ்சாலை நடுவே திடீரென சாய்ந்த விளக்குக் கம்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நின்ற விளக்கு கம்பம் திடீரென சாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் எந்த வாகனமும் வராததால் விபத்து ஏற்படும். ஓசூர்...

Right Menu Icon