மாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர், திருவாரூர் அணிகள் வெற்றி
ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான ஓ என்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு போட்டியில் மகளிர் பிரிவில் கடலூர், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணிகள் கோப்பை...
ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான ஓ என்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு போட்டியில் மகளிர் பிரிவில் கடலூர், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணிகள் கோப்பை...
காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதிய தலைவர் யார்? எப்போது நியமனம்? என்பது கேள்வியாக இருக்கும் நிலையில், பட்டியலில் தமது பெயரும் உள்ளதாக நடிகர்...
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவடிமிதியூர் V.தொத்தார்கோட்டை என்ற சின்னஞ் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியரின் மகள் ராஜபிருந்தா (26).இவர், டிஎன்பிஎஸ்சி...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, நடிகரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரபலமான ஜெ.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கட்டணம்,...
பூரண உடல் நலம் பெற்று மீண்டும் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி, தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். தேமுதிக...
கேரளாவில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 19 மாடிகளைக் கொண்ட வானுயர்ந்த 4 பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கொச்சியில் மாராடி என்ற பகுதியில்...
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றபோது தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் நடிகை மல்கா ரதுர். யார் அந்த தயாரிப்பாளர்?...
ஹரியானாவில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் விபத்தில் உயிர் இழப்பதை தடுக்க ரேடியம் ஒளிநாடா அணிவிக்கப்பட்டுள்ளது. பன்சகுளா என்ற பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் பசு, எருமை,...
வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கொடுப்பது குறித்து முதல்வருடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ...
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பிவரும் பொய் செய்திகள் நாட்டில் அராஜகத்திற்கு வழிவகுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி இருக்கிறார். ...
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குறித்து தகவல் கொடுத்தால் ஏழு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்திருக்கிறார்....
திமுக தலைமை செயற்குழுவின் அவசரக்கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் திமுக தலைவர் மு க...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை காவல் கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை...
தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு உங்களோடு இணைந்து போராட தயாராக இருக்கின்றேன். குடியுரிமை சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது என ஒருகூட்டம் கூறிக்கொண்டு...
27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட,...
உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் 7 ஒன்றிய தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி...
காய்ச்சலோ, தலை வலியோ இல்லை. ஏதோ ஒரு சிறிய அறுவை சிகிச்சை என எதுவாக இருந்தாலும் நாம் உடனடியாக செல்வது தனியார் மருத்துவமனைக்கு தான். ஏன் அரசு...
பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி காவல்துறை உயர் அதிகாரி உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான்...
பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூக்களின் மகசூல்...
உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதாக கூறி மத்திய பிரதேச ஆளுநரை ஏமாற்ற முயன்ற விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். டெல்லியில் விமானப் படையின் கமாண்டர் ஆக...
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மடக்கோயில் பகுதியை சேர்ந்தவர் பெண்டு குமார் என்கிற குமார்,...
நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் 14ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்...
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்தியானந்தா மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது .இந்த முறை கனடாவில் அவர் மீது பகீர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிஷ்யை வில்லியாக...