பரிசுக் காரை நிறுத்த எங்கள் வீட்டில் இடமில்லை – மாடுபிடி வீரர்
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி தனது பறைசாற்றும் கலைஞர்களின் வறுமைநிலை சொல்லிமாலாது. மதுரையை சேர்ந்த காளை படை வீரர் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று...
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி தனது பறைசாற்றும் கலைஞர்களின் வறுமைநிலை சொல்லிமாலாது. மதுரையை சேர்ந்த காளை படை வீரர் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று...
தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை சுபாஷ் பண்ணையார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னையும், தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக வந்த வீடியோவை அடுத்து காவல்துறையினர்...
தனக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்காகவே மதுரையை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் என்கிற...
கரூர் அருகே நிலம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காமராஜன் கடனை திருப்பித்...
ராசிபுரம் அருகே தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு வழங்கிய அன்பளிப்புகளை திரும்பி வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பிய கொடுமை அரங்கேறியுள்ளது . நாமக்கல் மாவட்டம்...
உத்திரபிரதேசத்தில் லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் பர்காபாத்தில் இருந்து...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டி அருகே ஏழுமலை சன்னாசி கோவில்...
கோவை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக சாந்திமதி போட்டியின்றி தேர்வு. மொத்தம் உள்ள 12 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியது. நடந்த முடிந்த ஊரக...
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைவிட அதிமுக கூடுதல் இடங்களை...
தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவகங்கை தவிர 26 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக14, திமுக 12...
விருதுநகர் அருகே நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே மோதல் வெடித்தது. தடுக்க முயன்ற போலீஸ் டிஎஸ்பி அரிவாளால் வெட்டப்பட்ட...
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் கோவை மாவட்டம் அன்னூரில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராக அதிமுக - வை சேர்ந்த அம்பாள் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மொத்தம்...
மறைமுகத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதகமான ஒன்றியங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக தேர்தலை தள்ளி வைத்துள்ளதாகவும் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ...
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைவிட அதிமுக கூடுதல் இடங்களை...
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுவதாக நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளார்....
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் சுயேட்சை மற்றும் அமமுக கவுன்சிலர்களை கடத்த...
கடந்த 8-ந்தேதி 176 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தமது நாட்டு ராணுவம் தான் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. தெரியாமல்...
இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது. இந்தியா...
உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டமாக மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் என 5 பதவிகளுக்கு, மொத்தம் 10,306 பேரை தேர்வு...
கடலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட தேசியக் கொடியை எடுத்து பாதுகாத்த பாதுகாவலரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார். கடந்த மாதம்...
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,...
இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா வரும் பிரதமர் மோடி மேற்குவங்கம் முதலமைச்சருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின்கீழ் கரன்சி கட்டிடம்,...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்து ஏறி உயிரிழந்தனர். அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல்...