22,741புத்தகங்களை கொண்டு சுமார் 1174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் ! உலக சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்கள் !!!
தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகையை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாகவும், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக கோவை...






