--- --:--:-- --

Month: January 2020

22,741புத்தகங்களை கொண்டு சுமார் 1174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் ! உலக சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்கள் !!!

தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகையை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாகவும், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக கோவை...

ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் அலுவலரை கண்டித்து வருவாய்த்துறையினர் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு அமர்ந்து வருவாய்த்துறை மாவட்ட துணைச் செயலாளர்...

சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மார்த்தாண்டம் காவல் சிறப்பு உதவியாளர் வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

என் ஆர் சி., சி ஏ ஏ., என் பி ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் வட்டார...

இராமநாதபுரம் மாவட்டத்தில் “ஒன்றியக்குழு தலைவா்” பதவிக்கு திமுக சார்பில், போட்டியிடுவோர் பெயர் பட்டியல் வெளியீடு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் மாவட்டத்தில் தி...

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி வழக்கு..! விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என புதுச்சேரி கிரண்பேடி உத்தரவிட்டதை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம்...

“இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது தார்மீக உரிமை”! காஷ்மீரில் மத்திய அரசின் கெடுபிடி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!!

இணையதளங்கள் மூலம் கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும், காஷ்மீரில் இணைய தளங்கள் முடக்கப்பட்டது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும்...

அலங்காநல்லூர் “ஐல்லிக்கட்டு” ஏற்பாடுகள் தீவிரம்..! உடல் தகுதித் தேர்வுக்கு குவிந்த மாடுபிடி வீரர்கள்!!

ஜல்லிக்கட்டு.. மல்லுக்கட்டு...தமிழகத்தில் தைப்பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தை பிறந்தாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டும் களைகட்டி விடும்.   திமிலை சிலுப்பியபடி பிடித்துப்...

எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது!!

மார்த்தாண்டம் காவல் சிறப்பு உதவியாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தக் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என...

டி 20 தொடரை வெல்லுமா இந்தியா..? இலங்கையுடன் இன்று கடைசி மோதல்!!

இந்தியா vs இலங்கை, 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.   இந்தாண்டு...

ரிலீசான நாளிலேயே இணையத்தில் உலா வரும் தர்பார் ..! தடை விதித்தும் பிரயோஜமில்லை!!

ரஜினியின் தர்பார் படம் ரிலீசான சில மணி நேரத்திலேயே இணைய தளத்தில் வெளியானது. உயர் நீதிமன்றம் தடை விதித்தும் பொருட்படுத்தாமல் இணைய திருடர்கள் அட்டகாசம் செய்துள்ளது படத்தயாரிப்பு...

10.01.2020 வெள்ளிக்கிழமை இன்றைய ராசி பலன்கள்

மார்கழி -25 10.01.2020 வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் -மூலம், பூராடம். இன்று - ஆருத்ரா தரிசனம். ⚜ராசி பலன்கள்⚜   🔯மேஷம் ராசி   வியாபாரம் தொடர்பான புதிய...

சேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 275 சவரன் தங்க நகை கொள்ளை

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 275 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வாசிம்...

மகளை இளைஞர் காதலித்ததால் தந்தை ஆத்திரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மகளை காதலித்த இளைஞரை இரும்புக் கம்பியால் தாக்கிய தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலை வீடு கிராமத்தை சேர்ந்தவர்...

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத் தருமாறு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயலை சேர்ந்த...

மாணவிக்கு பாலியல் தொந்தரவு- 2 ஆசிரியர்கள் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமணன்...

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக ஜே என் யூ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 5ஆம்...

குளிர்சாதன பேருந்துகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், துணை முதல்வர்

தமிழகத்தில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2018...

எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றது யார்?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு நெல் அறுவடை ஆரம்பம் விவசாயிகள் குதூகலம்

இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியது. ஆனால், காலப்போக்கில் அது மறைய தொடங்கியது. மேலும் இந்த மாவட்ட மக்கள் வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்து வந்தனர்....

தனியார் விடுதியில் என்ஜினியரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அண்ணா பல்கலைக்கழக நான்காம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவி தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

சர்ச்சையில் சிக்கிய தர்பார் வசனம் : வழக்கு தொடரப்படும், என சசிகலா வழக்கறிஞர் தகவல்

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து உள்நோக்கத்தோடு வசனம் பேசியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தில் பாண்டியன் தெரிவித்துள்ளார்.   பெங்களூர்...

மற்ற மாடுகளிடமிருந்து பிரிய மனமில்லாமல் மண்டியிட்டு மன்றாடிய பசு

சீனாவில் கருவுற்ற பசுவை மற்ற மாடுகளிடமிருந்து தன்னை பிரிக்க முயன்றவர்களிடம் மண்டியிட்டு மன்றாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு, சீன பகுதியிலுள்ள மாட்டு மந்தை ஏராளமான பசுக்கள் மற்றும்...

4-வது மாடியில் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஆபத்தறியாமல் ஓடும் சிறுமி

ஸ்பெயினின் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஜன்னலுக்கு வெளியே கட்டடத்தின் பக்கவாட்டில் ஓடும் சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. கட்டிடத்தில் ஜன்னல் வழியாக அருகில் இருந்து வெளிவரும்...

Right Menu Icon