திருமணமான இளம்பெண் காட்டு பகுதிக்குள் வெட்டிக் கொலை
திண்டுக்கல் அருகே இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலைப்படி புதூரை சேர்ந்தவர் திவ்யா பாரதி. கருத்து...
திண்டுக்கல் அருகே இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலைப்படி புதூரை சேர்ந்தவர் திவ்யா பாரதி. கருத்து...
கடந்த ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் தொடர்ந்து சரிவு கண்ட தொழிற்சாலை உற்பத்தி குறியீடு நவம்பர் மாதத்தில் முதல் முறையாக 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு...
ஜப்பானின் பிரபல ஃபேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோ டவுன் சிஇஓ ஆக இருப்பவர் இஷா கோ. பெரும் கோடீஸ்வரர் ஆன இஷா கோ ஏற்கனவே தன்னுடைய வித்தியாசமான...
ரஜினியின் தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிப்பது போல இருப்பதாக பரபரப்பு எழுந்த நிலையில், சசிகலா தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது....
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதனால் இரு கட்சிகளிடையான கூட்டணியில் லடாய் பகிரங்கமாக வெடித்துள்ளது. நாளை மறைமுகத்...
ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி இன்று திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு...
கோவை ஆர்.எஸ்.புரம் கென்னடி திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000...
எண்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் கானகந்தர்வன் குரலோன் யேசுதாசுக்கு பிரதமர் நரேந்திரமோடி , கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் வாழ்த்து கூறி இருக்கும்...
தனது தலைமுடியை விற்று அதில் கிடைத்த பணத்தால் குழந்தைகளின் பசியைப் போக்கிய பெண்ணிற்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி...
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சாதிசான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும்...
தமிழகத்திற்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்திற்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
தமிழகம் முழுவதும் உள்ள 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு...
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டோல்கேட்களில், பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ் தெரியாத இவர்களால், டோல்கேட்களில் தினமும் தகராறுகள் வெடிப்பது சகஜமாகி விட்டது.மதுரை அருகே ஒரு...
தமிழகத்தில் நாளை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்கள் நீடித்ததால் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு...
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூருவில் மகளிர் காங்கிரசால் NO CAA, NO NRC...
பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்து ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமபுரம்புதூர் பகுதியை சேர்ந்த...
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...
இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக அமைப்பில் பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன் கணவர் மீது பொய் புகார்...
நெல்லையில் வீட்டின் காவலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுக்கவிடாமல் பாச போராட்டம் நடத்திய நாயும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...
2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பெயர் சூட்டியுள்ளது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே ஒரே...
தீபிகா படுகோனே நடித்துள்ள ஸ்கில் இந்தியா என்ற விளம்பரத்தை மத்திய அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோனே...
ஜேஎன்யு வன்முறை சம்பவத்தை கண்டித்து குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தாக்குதல் சம்பவத்தில் பொறுப்பேற்று துணைவேந்தர் பதவி விலக வலியுறுத்தி...