--- --:--:-- --

Month: January 2020

அரசுக்கு எதிரான கருத்துக்கு தடையா..? காந்தியின் புத்தகம் கூட வெளியிட முடியாது..!! மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆதங்கம்!!

அரசுக்கு எதிரான கருத்துக்கு தடை எனில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், அண்ணா போன்ற யாருடைய புத்தகத்தையும் கண்காட்சியில் வைக்க முடியாத நிலை ஏற்படும் என பிரபல எழுத்தாளரும்...

ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்திய ஆய்வாளர்கள்

தாய்லாந்தில் காலை இழந்த ஆமைக்கு விஞ்ஞானிகள் செயற்கை காலை பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர். மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்றுக்கு அதன் காலில்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட முயன்ற பெண்கள் கைது

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். பேஸ்புக் மூலமாக ஒன்று திரண்ட பெண்கள் போராட்டம்...

பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணித்த கல்லூரி மாணவர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு பேருந்தின் மேல் கூரை மீது கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  ...

ஆயுஸ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது

செங்கல்பட்டில் தொடங்கவுள்ள ஆயுஷ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில்...

அந்தமான் தொண்டர்களின் அன்பு, அதிகமாக உழைத்திட உந்துசக்தியாக உள்ளது – ஸ்டாலின்

அந்தமானில் உள்ள திமுக நிர்வாகிகள் தன் மீது வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகமாக உழைத்திட உந்து சக்தியாக உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் மு க...

தர்பார் படத்தில் புறக்கணிக்கப்பட்டாரா நயன்தாரா?

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நயன்தாரா. சினிமாவில் எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக் கூடியவர் என ரசிகர்களால் புகழப்படும்...

கும்பகோணம் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை...

போகிக்கு டயர், பிளாஸ்டிக் எரிக்கக்கூடாது : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னையில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.   போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக்...

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவிய டிஎஸ்பி கைது

பயங்கரவாதிகளை டெல்லிக்கு அழைத்து வர உதவியதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார். குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் பயங்கரவாதிகளுக்கு...

சோனியா கூட்டிய கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’..! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த திமுக ..! கே.எஸ் அழகிரி மேட்டர் தான் காரணமா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக திடீரென கடைசி நேரத்தில் புறக்கணித்தது தமிழக அரசியலில்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்துவது சந்தேகம்..! மு.க.ஸ்டாலின் கிண்டல்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஆளும் அதிமுக அரசு நடத்துவது சந்தேகம் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக...

அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு..!20-ந் தேதி பொறுப்பேற்கிறார்!!

அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 20-ந் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற...

கார் டயர் வெடித்ததால் பேருந்தின் மீது மோதி விபத்து – 4 பேர் பரிதாப பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  ...

தர்பார் படத்தின் 4 நாள் வசூல் சுமார் ரூ.150 கோடி என தகவல்

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து நான்கு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேதி வெளியான...

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது. விக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள...

சத்தியமங்கலம் அருகே மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைச்சரிவில் இருக்கும் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். திம்பம் மலைப்பகுதியில் அவ்வப்போது யானைகள் மற்றும் சிறுத்தைகளும் நடமாடுகின்றன....

கன்னட பக்தர்கள் மீது தாக்குதல் : தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்

தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தமிழக, கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து...

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி பிழைத்த இன்ஜினியர்!

நைஜீரியா கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்ட தமிழக கப்பல் பொறியாளர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.   ஸ்பெயினில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் கப்பல் பொறியாளராக பணியாற்றும்...

எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்..! கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த நபர் கைது!!

குமரி மாவட்டம் களியக்காவிளையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ...

சினிமாவில் நடிக்க வைப்பதாகக்கூறி சென்னையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்

சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி எட்டு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ரந்தோஷ், ஜானி தம்பதி...

ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக 4 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக கூறி நான்கு இளைஞர்களை அடித்து உதைத்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மறைமுக தேர்தலுக்கு...

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் – திலிப் கோஷ் சர்ச்சை பேச்சு

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை சுட்டு வீழ்த்துவோம் என்று மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம்...

கணக்கெடுப்பு பணிக்காக யாரும் வரக்கூடாது : இஸ்லாமியர் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கணக்கெடுப்பு பணிக்காக யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என இஸ்லாமிய மக்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களால் பரபரப்பு நிலவியது.  ...

Right Menu Icon