இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...
மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸி., அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிராக மூன்று...
திருச்சியில் 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி புரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி செல்லம், மகன்கள் நிகின்,...
கோவை அருகே நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் நீண்ட தலைமுடியுடன் வலம்வரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி...
கோயம்பேட்டில் பாதாள சாக்கடையில் விழுந்த பசுமாடு ஒன்று தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை பகுதியை சுற்றிலும் ஏராளமான மாடுகள் பராமரிப்பு இன்றி சுற்றி வருகின்றன....
மருத்துவர்களுக்கு பலவிதத்தில் ஆசைகாட்டி மருந்து விற்கும் பாணியை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை களுக்கு ஆளாக நேரிடும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி எச்சரித்து உள்ளதாக...
டிக் டாக் மூலம் இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்பமான பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் டிக் டாக்கை தடைசெய்ய வேண்டுமென மாணவியின் பெற்றோர் திருப்பூர் ஆட்சியர்...
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம்...
ஆரன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புது தெம்புடன் இந்திய...
கட்டணச் சேனல்களின் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்...
மதுரையில் முக்கிய பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில்...
சென்னையில் 6 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 18 ரூபாய் விலை...
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் நாடே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் போராட்டம்...
உலகிலேயே மிகப் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1969ஆம் ஆண்டு எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்து ஆஸ்திரேலியாவில் விழுந்தது. இந்த ஏரிகளில்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரி, குளங்கள் நிரம்பி உலகெங்கும் வாழும் பொது மக்களுக்கு...
சென்னையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வழக்கமாக ஏராளமான வாகனங்களுடன் பரபரப்பாக இயங்கும் வேலூர்...
திமுகவும்,காங்கிரசும் இணைந்த கரங்கள் ; இரு கட்சிகள் இடையேயான உறவில் எந்த சலசலப்பும் இல்லை என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து, தற்போது எழுந்துள்ள உரசலை...
கன்னியாகுமரி அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் தவ்பிக் மற்றும் அப்துல் சமீம் இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக...
தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதற்கு, பதவி கிடைக்காத விரக்தியில் பேசுவதாக அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். கன்னியாகுமரி...
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 7-ந் தேதி அமெரிக்க அதிபர்...
போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தியதால் சென்னை முழுவதும் புகை மண்டலமானது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சேலம் செல்லும் விமானமும் தாமதமானதால் முதல்வர்...
3 போட்டிகள் கொண்ட இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு, அதிரடி...
மதுரை நகரில் பேருந்து நிலையங்களிலும், in முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என போனில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது....