திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று யாகேஷ் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் பைக்கில் சென்ற திருவள்ளுவர் யாகேஷ் விபத்தில் உயிரிழந்தார்.
யாகேஷ் உடன் சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர்களோடு பெண்ணையும் காப்பாற்ற முயற்சித்த மேலும் 3 இளைஞர்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியை முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!






