பெண்ணை காப்பாற்றச் சென்று உயிரிழப்பு – யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று யாகேஷ் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை...





