--- --:--:-- --

Month: November 2019

மறைந்த நடிகர் பாலாசிங்கின் வாழ்க்கை வரலாறு

நடிகர் நாசரின் இயக்கத்தில் வெளிவந்த அவதாரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேடை நாடகக் கலைஞரான பாலாசிங். இந்தியன், சிம்ம ராசி, ராசி, விருமாண்டி என...

வாகனச் சோதனையின் போது பொது இடத்தில் இருவரை காவல்துறை தாக்கும் வீடியோ!

கன்னியாகுமரியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த சகாய வால்டர் மற்றும்...

50 வயதை தாண்டி யாரும் உயிர் வாழாத கிராமம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் புளோரைடு கலந்த குடிநீரால் சில குறிப்பிட்ட கிராம மக்கள் குறைந்த வயதிலேயே மரணம் அடையும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் வலம்பு...

காயத்திற்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி!

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு...

உதயநிதியின் பிறந்தநாளன்று கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.   உதயநிதியின் 42வது பிறந்தநாளை...

மகாராஷ்டிரா ஆளுநருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு…! நாளை மாலை முதல்வராக பதவியேற்கிறார்!!

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்கிறார்.முன்னதாக இன்று மாநில ஆளுநர் பகத்சிங்...

திகார் சிறையில் ப.சிதம்பத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்ககா காந்தி ஆகியோர் இன்று...

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்..! 14 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!!

இந்தியாவின் கார் டோசாட் - 3 மற்றும் 13 நானோ செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.14 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில்...

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு அடி உதை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். கோட்டாலா கிராமத்தை சேர்ந்த வீரபத்திரயா என்பவன்...

தாய்க்கு கோயில் கட்டியவர் சாலை விபத்தில் மரணம்

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு கோவில் ஒரு தாய்க்கு மகன் கட்டிய ஆலயம். திருச்சியில் பிரபல வழக்கறிஞராக இருந்த ராஜராஜ சோழனின் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இவர்கள்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால அவைத்தலைவராக பாரதிய ஜனதாவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.   மூத்த உறுப்பினரே இடைக்கால...

யோகிபாபுவுடன் திருமணமா – சபிதா ராய் விளக்கம்

யோகி பாபுவுக்கும், தமக்கும் திருமணம் என வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என நடிகை சபிதா ராய் தெரிவித்திருக்கிறார்.   தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி...

மழை நீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்து விட்டால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.   சென்னை மாநகராட்சி துப்புரவு...

இன்று விண்ணில் ஏவப்படவள்ள கார்டோசாட்- 3 செயற்கைகோள்

பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமியிலிருந்து 509 கிலோ...

அச்சுறுத்தும் மினிமம் பேலன்ஸ்

குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வங்கி கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால் 1996 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   குறைந்தபட்ச...

திருவாடானை தியாகிகள் பூங்காவை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் தமிழக அரசால் ரூபாய் 7.5 லட்சம் செலவில் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தியாகிகள் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா...

பெற்ற குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற தம்பதி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நான்காவதாக பிறந்த பெண்குழந்தையை இருபதாயிரம் ரூபாய்க்கு பெற்றோரே விற்ற அவலம் நடந்திருக்கிறது. இது குறித்த தகவலின் பேரில் ஒரு மணி நேரத்தில்...

சில்லறை பிரச்னையால் பேருந்தை சில்லு சில்லாக உடைத்த நபர்!

சென்னையில் சில்லறை பிரச்சனையால் பாதியில் இறக்கி விடப்பட்ட நபர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கமலக்கண்ணன்...

“பாஜக இனியாவது திருந்த வேண்டும்!”- உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!

அரசியல் அமைப்பு தினமான இன்று, மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டை நடத்தும் பாஜக அரசு...

கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு

தொப்பூர் மலைப்பாதையில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   காக்கனாம்பாளையத்தை சேர்ந்த சத்தியவாணி என்பவர் உடல்...

தஞ்சையில் 50 ஆயிரத்திற்காக இருவர் வெட்டிக்கொலை?

தஞ்சையில் அரசு ஊழியரான வனிதா என்பவரும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நபரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த காமராஜ் என்பவர் 15...

சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து மீது மிளகாய் பொடி வீச்சு

சபரிமலைக்கு செல்ல முயன்ற கேரளாவை சேர்ந்த பிந்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது மிளகாய் பொடி தூவப்பட்டது.   அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல உச்ச...

ஓடியாடி வேலை பார்த்த இளைஞருக்கு வாழ்க்கையை புரட்டிப்போட்ட தலைவலி

தூணாக இருந்து குடும்பத்தை தாங்கி வந்த இளைஞரை அரிய வகை நோய் முடக்கிப்போட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட வலி இடுப்புக்கு கீழ் பகுதியில் செயலிழக்கச் செய்து இருப்பதோடு அவர்...

சபரிமலைக்கு செல்லவிடாமல் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்

சபரிமலைக்கு செல்ல தமக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் திட்டவட்டமாக கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட...

Right Menu Icon