மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளுப்பேரன்
மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொலை செய்ததாக கொள்ளுப்பேரன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கத்தி, கொஞ்சம் மயக்கமருந்து அவ்வளவுதான், அவற்றை வைத்து...
மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொலை செய்ததாக கொள்ளுப்பேரன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கத்தி, கொஞ்சம் மயக்கமருந்து அவ்வளவுதான், அவற்றை வைத்து...
அரசு மருத்துவர்களை அலட்சியப்படுத்தாமல் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்...
காற்றாலை அமைத்து தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கேரளா நடிகை சரிதா நாயருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து...
எம்பிபிஎஸ் முடித்து விட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்புகளை படிக்க விரும்பினால் அவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட...
சாயல்குடி அருகே மர்ம நபர்கள் காரில் வந்து ஆடு திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆடுகள் திருடு...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சீருடையுடன் வலம் வந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கணவருடன் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜதுரையின் மனைவி...
கோவை, நாகை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள்...