காதல் திருமணம் செய்த இளைஞர் நண்பர்கள் மூலம் தலை துண்டித்துக் கொலை
திருநெல்வேலி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மறுகால்குறிச்சியை சேர்ந்த...
திருநெல்வேலி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மறுகால்குறிச்சியை சேர்ந்த...
நாட்டில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 4.5 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மத்திய அரசு...
வெங்காயம் விலை 200 ரூபாய் ஆனால்தான் வெங்காயத்தை விளைவிப்பது எவ்வளவு கடினமான பணி என மக்களுக்கு தெரியும் என ஈஷா யோக நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்....
சென்னையில் நள்ளிரவில் பட்டா கத்திகளோடு சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்போதுமே பாதுகாப்பான...
காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா என்பவர் இறந்த வழக்கில் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஆன்ட்டி சிறுவல்லுர் கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற இளம்...
கணவருடனான தகராறில் விஷம் குடிக்க திட்டமிட்ட பெண்ணால் 5மாத குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தலைமறைவான தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே...
தேனி மாவட்டம் போடியில் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி இளைஞரை கொலை செய்ய மலேசியாவை சேர்ந்த பெண் கூலி படையை அனுப்பியது விசாரணையில்...
கோட்சே தீவிரவாதியா? இல்லையா? என ஒரே வார்த்தையில் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடி பாஜக தலைமைக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரசின் அதிகாரபூர்வ ட்விட்டர்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குத்தடி...
வெங்காயத்தை தொடர்ந்து துவரம் பருப்பின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு...
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய நிதித்துறை முன்னாள் அதிகாரிகள் 6 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்...
நித்யானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவரது ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த திருச்சி பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்....
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோன் பாத் பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை தண்ணீர்...
வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களின் கைகளை வெட்ட சொல்லி இருப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால்...
என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள் தான் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். இந்திய சினிமா நடிகர்கள் கலந்துகொண்ட சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டி சமீபத்தில்...
ஓசூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இரவு நேரத்தில் கடத்தப்படவிருந்த தடைசெய்யப்பட்ட மீன்களை அதிகாரிகள் பிடித்து அழித்தனர். மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள்...
உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் பாலில் அதிகளவு தண்ணீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சோன்பத்ராவில் உள்ள...
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் திருப்பூரில் 46 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த மூதாட்டிகள் இருவருக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய் கடித்ததில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவழங்குடி கிராமத்தில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று சாலையில் சில நபர்களை கடித்ததாக பொதுமக்கள்...
தமிழக கடற்கரைகளை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அருகே போதியளவு பேருந்து இயக்கப்படவில்லை...
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்தார். மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ் மும்பையிலுள்ள...
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? - உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் புதிய மனுவால் சிக்கலோ சிக்கல்!! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...
சென்னையில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியின் வீட்டிற்கு சென்ற அவர் நிர்வாணமாக வெளியே தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. ...