--- --:--:-- --

Month: November 2019

வீடு ஒன்றுதான்.. ஆனால் மாவட்டங்கள் இரண்டு.. புதிய குழப்பம்..!

ஒரே வீட்டின் முன் பகுதி விழுப்புரம் மாவட்டமாகவும், பின்பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும் உள்ள வினோதம் நடந்துள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம்...

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னாப்ரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பயிற்சி

சேலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பயிற்சி அளித்து வருகிறார். சேலம் க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி சார்பில் இளம் கிரிக்கெட்...

சர்ச்சை முடிவதற்குள் கங்கனாவின் அடுத்த அதிரடி..!

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவியில் நடித்து...

அன்று ஊழல்வாதி… இன்று மிஸ்டர் பரிசுத்தம்…! பாஜக பக்கம் தாவிய 2 நாளில் அஜித்பவார் மீதான ஊழல் வழக்கு வாபஸ்!!

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாக அணி மாறி, துணை முதல்வர் பதவியேற்ற அஜித் பவாருக்கு, இரண்டே நாளில் கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த...

பள்ளி மாணவியை 3 நாட்களாக வைத்து பாலியல் தொல்லை!

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி சென்று 3 நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கண்ணகி...

டிக்டாக் மூலம் உலக பிரபலமான 15 வயது சிறுமி !

விளையாட்டாக டிக்டாக்வீடியோ பதிவிட்ட சிறுமி ஒருவர் ஒரே மாதத்தில் உலக பிரபலமாகி ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் பார்க்கும் பெண்ணை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் டிக்டாக்...

கனமழையால் தண்ணீரில் முழக்கப்பட்ட கட்டடங்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நீர் நிலைகளுக்குள் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் தங்களது வரிப்பணம் வீண் ஆவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   மேலூர் அருகே...

மகனுடன் கொஞ்சி விளையாடும் மெஸ்ஸி – வைரல் வீடியோ

நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது மூன்றாவது மகனான சிரோ மெஸ்ஸியுடன் தண்ணீர்...

விஜயவாடா அருகே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்த போலீசார்

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தங்க நகைகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை...

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் உள்ளது

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 22 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதிக அளவாக...

உறவினர் வீடுகளில் கள்ளச்சாவி போட்டு காதல் ஜோடி கொள்ளை

சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்களின் வீடுகளில் போலிகொ சாவியை கொண்டு கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கம் செங்குட்டுவன் தெருவை...

விற்பனைக்கு வந்துள்ள வரட்டி! 10 வரட்டியின் விலை எவ்ளோ தெரியுமா?

சமையல் எரிவாயு வருவதற்கு முன்னர் இந்திய கிராமங்களின் முக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த வரட்டி தற்போது அமெரிக்காவின் மளிகை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.   அமெரிக்காவின் நியூஜெர்சி...

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   நெல்லை, ராமநாதபுரம்,...

நோயாளியின் இடுப்பில் சிக்கிய ஊசித்துண்டு

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஊசி இடுப்பிலேயே உடைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவர் கடந்த...

அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை – சுனில் கவாஸ்கர்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஏழு டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற...

கடை திறப்பு விழாவில் ஸ்ருதிஹாசனுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்!

சென்னை ஆவடியில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஸ்ருதிஹாசனுடன் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதிய ராணுவ சாலையில் கட்டப்பட்டுள்ள பல்பொருள்...

பல்லாரி ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.150, பூண்டோ ரூ. 350..! கண்ணீரை வரவழைக்கும் விலைவாசி..!

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து இன்று சின்ன வெங்காயம் ரூ.150, பல்லாரி வெங்காயம் ரூ.100, பூண்டின் விலையோ ரூ. 350 என உச்சம் தொட்டுள்ளது. இன்னும்...

மகாராஷ்டிரா விவகாரத்தில் போர்க் கோலம் பூண்ட காங்., எம்.பி.க்கள் ; மக்களவை,மாநிலங்களவை ஒத்திவைப்பு

மகாராஷ்ராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ரகளை, அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.   மகாராஷ்டிரா விவகாரம்...

மகாராஷ்டிராவில் வாக்கெடுப்பு எப்போது..? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்..! தீர்ப்பு மீண்டும் ஒரு நாள் தள்ளிவைப்பு!!

மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்றும் காரசார வாதம் நடைபெற்றது. ஆளும்...

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு; பேராசிரியை நிர்மலாதேவிக்கு 15 நாள் காவல் !!

கோர்ட்டில் ஆஜராகாமல் தறை மறைவாக இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை போலீசில் பிடிபட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   அருப்புக்கோட்டை...

நீங்களெல்லாம் ஆம்பிளையா..? என்று கேட்டேன்..! ஓபிஎஸ்சை சமாதியில் அமரச் சொன்னதும் நான் தான்..! உண்மையை போட்டுடைத்த “துக்ளக்” குருமூர்த்தி!!

சசிகலாவுக்கு எதிராக, ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் தொடங்க ஓபிஎஸ்சுக்கு யோசனை சொன்னது நான் தான் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி உண்மையை போட்டுடைத்துள்ளது பெரும்...

மகாராஷ்டிரா டிராமா : அஜித்பவார் பக்கம் எத்தனை எம்எல்ஏக்கள்..? பட்னாவிஸ் அரசு தப்புமா…?

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவியேற்றுள்ள தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜீத் பவார் பக்கம் எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது தான் இப்போது பரபரப்பாக...

இவனுகளுக்கு தமிழும் புரிய மாடிங்கிது..நான் என்னய்யா பண்றது…?

சர்ச்சை வளையத்தில் சிக்கியிருக்கும் நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நகைச்சுவையாக விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.   பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்தாலும் எத்தனை பெரும் சர்ச்சையில்...

பழுதான பாலத்தின் ஓட்டை வழியாக நுழைந்து மறுபக்கம் வந்த இளைஞர்

நாகையில் பழுதடைந்த பாலத்தில் ஓட்டையின் உள்ளே நுழைந்து மறுபக்கம் வெளியே வரும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அக்கரை குளம்...

Right Menu Icon