--- --:--:-- --

Month: November 2019

கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் ரூ 1000 பொங்கல் பரிசு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 பணத்துடன், அரிசி கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களும் வழங்கப்படும் என...

உயிரிழந்த கோயில் காளைக்கு, மேளதாளம் முழங்க இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உயிரிழந்த கோவில் காளையை மேளதாளம் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தி பொதுமக்கள் அடக்கம் செய்தனர். கமுதி அடுத்த உடைய நாதபுரம் கிராமத்திற்கு...

அஜித் பவாரை நம்பி மோசம் போன பாஜக..! பட்னாவிஸ் ராஜினாமா..!! மகாராஷ்டிர முதல்வராகிறார் உத்தல் தாக்கரே!!!

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்த பாஜக, மெஜாரிட்டி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு பதவியேற்ற 3...

இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரை நிறவெறியுடன் வசைபாடிய நியூசிலாந்து ரசிகர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சரை நியூசிலாந்து ரசிகர் ஒருவர் திட்டியதற்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்புக் கோரியுள்ளார்.   ஆக்லாந்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான முதல்...

ரயில்களில் இனி திரி நேத்ரா கருவி! ஒரு புதிய முயற்சி!

ரயில்வே தண்டவாளங்களில் இருக்கும் தடைகளை கண்டறிய திரி நேத்ரா புதிய கருவி எழுநூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின் களில் பொருத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே ஊழியர் மனோகரன் தெரிவித்துள்ளார்....

துண்டான கை… 7 மணி நேர சிகிச்சை… சாதித்த மருத்துவர்கள்..!

விபத்தில் துண்டான சிறுவனின் கையை ஏழு மணி நேர அறுவை சிகிச்சை மூலமாக மீண்டும் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். பெற்றோர் உரிய...

மீரா மிதுனின் ஜெயலலிதா குறித்த பேச்சு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இளைஞர்களிடம் மட்டுமில்லாமல் பெண்களிடமும் தவறு இருக்கிறது என திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள கருத்துக்களை பதிவு செய்...

நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்

கார்டோ ஷாட் 3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. ஆந்திர மாநிலம்...

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஃபின்லாந்து குழு பயிற்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பின்லாந்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கல்வி குழுவினர் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக பள்ளிக்கல்வித்...

மஹாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து முதல்வர் பாட்னாவிஸ் ராஜினாமா!

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தனது ராஜினாமா முடிவை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்....

திருப்பதிக்கே லட்டா? திருப்பூருக்கே வேட்டா? ஆளுங்கட்சி பிரமுகருக்கு வரிச்சலுகை தாராளம்! அதிகாரிகளால் வருவாய் இழப்பு ஏராளம்!!

திருப்பூரில் ஆளுங்கட்சி பிரமுகரின் லாட்ஜுக்கு வரிவிதிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் சலுகை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் இத்தகைய விஸ்வாசத்தால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.   சட்டமும்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!!

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமானது.கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.   தமிழகத்தில் திருநெல்வேலி...

நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு ..! பட்னாவிஸ் அரசுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்!!

மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பட்னாவிஸ் , நாளை மாலை 5 மணிக்குள் சட்டம் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து தாக்க முயற்சி; கொச்சியில் பரபரப்பு!!

சபரிமலைக்கு செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் வந்த பெண்களை, இந்து அமைப்பினர், கொச்சியில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் மீது பெப்பர்...

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..? – உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு!!

மகாராஷ்டிராவில் பட்னாவிைஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்தும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிரா...

‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டுக் குழு கூட்டம்’- எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு ; என்.சி.பி மட்டும் பங்கேற்பு!!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டுக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை...

சபரிமலைக்கு பக்தர்கள் அச்சமின்றி வரலாம்

சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் தமிழக பக்தர்கள் அச்சமின்றி வரலாம் என கேரளாவின் கொச்சி ஐ‌ஜி விஜயன் தெரிவித்துள்ளார்.   சென்னை...

மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்குக – ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு உரிய தொகையை உடனே வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் கொடுத்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த...

டெல்லி காற்று மாசு குறித்து உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி வாழ் மக்களை காற்று மாசால் சிறுகச்சிறுக கொள்வதற்கு பதிலாக அவர்களை ஒரேடியாக குண்டுகளைப் போட்டு அழித்துவிடலாம் என்று உச்சநீதிமன்றம் பஞ்சாப் ஹரியானா மாநில அரசுகளை குறித்து...

போக்குவரத்து விதிமீறலில் தமிழகம் தான் முதலிடம்!

மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால்...

மேலாடை காரணமாக சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை வாணி கபூர் அணிந்திருந்த மேலாடை சர்ச்சைக்கு வித்திட்ட நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிந்தி சினிமாவில்...

162 எம்எல்ஏக்கள் எங்க பக்கம்… அணிவகுப்ப பாக்க வாங்க…! மகாராஷ்டிர ஆளுநருக்கு சிவசேனா பகிரங்க அழைப்பு!!

பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நீரூபிக்க, தங்கள் ஆதாவு 162 எம்எல்ஏக்களை அணிவகுக்கச் செய்து, மாநில ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளன சிவசேவும் அதன் கூட்டணி...

Right Menu Icon