--- --:--:-- --

Month: November 2019

நித்யானந்தா ஆசிரமத்தில் என் குழந்தைக்கு ஆபத்து!

நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கியுள்ள தனது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர் ஆசிரமத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்...

“தந்தை கமல்ஹாசனின் அரசியலுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு”:சுருதிஹாசன்

தனது தந்தை கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவளிப்பேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர்...

”முப்பது கோடி முகமுடையாள்..”: பாரதியின் கவிதையை வானொலியில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி!

அயோத்தி நில வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் நிதிதுறைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார்....

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில்...

தத்து கொடுக்கப்பட்ட மகன் 41 ஆண்டுகளுக்கு பின் தாயை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்

வறுமையின் காரணமாக டென்மார்க் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட மகன் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் உள்ள தனது தாயைத் தேடி கண்டறிந்தார்.   சென்னை மணலியில் சேர்ந்த...

கார்த்திகை மாதமாம்…! கறி சாப்பாடு கட்; அதிமுக பொதுக்குழுவில் இந்த முறையும் சாம்பார் தான் !!

அதிமுக பொதுக்குழு என்றாலே அதில் பங்கேற்பவர்களுக்கு தடபுடலாக அசைவ விருந்து பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் இந்த முறை மதிய விருந்தாக சைவ உணவு...

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது

இராமநாதரம் மாவட்டம், திருவாடானை கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சி திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில்,...

தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால், அடிமை ஆட்சி என்பதா? பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது இப்பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, உட்கட்சிப் பதவிக்கு போட்டியிட 5...

யுனிவர்சல் சாதனைப் புத்தகத்தில் சென்னை ஏர்போர்ட் சுற்றுச்சுவரில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள்!

சென்னை திரிசூலத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை விமான நிலைய சுற்றுச் சுவர்களில் ஒரே நேரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த முயற்சியை யுனிவர்சல் அற்சிவெஸ் புக் ஆப் ரெக்கார்ட்சில்...

குழந்தையை கொஞ்சுவது போல தங்க செயினை பறித்த பெண் களவாணி.. !

சேலத்தில் 2 வயது குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மேனகா தனது 2...

நடிகை பார்வதி அளித்த புகார் என்ன ?

வழக்கறிஞர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதாக நடிகை பார்வதி புகார் அளித்துள்ளார். எர்ணாகுளம் அடுத்த திருவோட்டு காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார்...

2021 -ல் நிகழப்போகும் அதிசயம் நடிகர் விஜய் ஆட்சியா? பரபரப்பு போஸ்டர்!

ரஜினிகாந்த் கூறியிருந்த 2021ல் நிகழப்போகும் அந்த அதிசயம் நடிகர் விஜய் என மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்...

இந்தியில் முடியாது.. தமிழில் பேசவா..? – கெத்து காட்டிய டாப்ஸி

தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட பாடல் மூலமாகவும், தனது வெகுளியான நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களை...

“கொல்கத்தா பகலிரவு டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா”- தொடரையும் வென்று சாதனை!!

கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் வென்று சாதனை...

அதிமுக கட்சி விதிகளில் அதிரடி திருத்தம்…! 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும்!!

5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.   2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு...

மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கு நிம்மதி..? உடனடி வாக்கெடுப்பில்லை..! விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!

மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் பட்னா விஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், பரபரப்பான வாதம் நடைபெற்ற நிலையில் விசாரணையை நாளைக்கு...

நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 23 தீர்மானங்கள்; அதிமுக பொதுக்குழுவில் நிறை வேற்றம்!!

நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்கள், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்...

மகாராஷ்டிரா விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்..?பரபரப்பான வாதம் தொடங்கியது!!

மகாராஷ்டிராவில், அவசர, அவசரமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை...

தனது நண்பருடன் மனைவி படுக்கையில் சல்லாபம் :வீடியோவை ஆதாரமாக வைத்து விவகாரத்து பெற்ற கணவன்

கடந்த 1991-ம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு  திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர் இல்லாத சமயம்...

புகை பிடிக்கும் காட்சியில் ராதிகா சரத்குமார் நடித்ததற்கு நோட்டீஸ்!

புகைபிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக நடிகை ராதிகா சரத் குமாருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆரவ் நடிக்கும் மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் நடிகை...

ரஜினி, கமல் அரசியலில் ஈடுபடுவது நல்ல விஷயம்!

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...

அதிகாரம் கையில் இருப்பதால் எதையும் செய்து விடலாமா..? மகாராஷ்டிரா விவகாரத்தில் பாஜகவை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்!!

மகாராஷ்டிராவில் திரைமறைவில் ரகசியமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு, ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்து விடுவதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்....

பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவை வாயில் திணித்து கொலை

பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவை வாயில் திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் அழுகையை அடக்க முயற்சித்து ஒரு கொலைக்கு பெற்றதாயை காரணமாக இருக்கிறார்....

மேம்பாலத்தில் 30 அடி மேலிருந்து சீறிப்பாய்ந்து நொறுங்கிய கார்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சுமார் 30 அடி உயரத்திலிருந்து கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த கட்சிபோலி பகுதியில் கட்டப்பட்ட புதிய...

Right Menu Icon