தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.
நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோவிலில் நடிகர் விஜய்யின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது .இதனைத் தொடர்ந்து பிகில் திரைப்படம் அமோக வெற்றி அடைய வேண்டி பிரார்த்தனை செய்து அவரது ரசிகர்கள் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிட்டனர்.
மேலும் செய்திகள் :
எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது - நடிகர் சர்வானந்த்!
வெளிநாட்டில் கணவருடன் என்ஜாய் செய்யும் காஜல் அகர்வால்..!
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை...!
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசபூர் வரை நீட்டிப்பு..!
பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..!
சாலையின் நடுவே கொடிக்கம்பம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி






