தமிழர்கள் தமிழை மறந்து விட்டு தமிங்கிலர்கள் ஆக மாறி வருவதும் ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை மரத்தில் கட்டிவைத்து அடிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகப் பேசியுள்ளார். இடைத் தேர்தலை சந்திக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர் தனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனக் கூறினார்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!