சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம வெறியன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி மினி லாரி ஓட்டுநர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக கேரள எல்லையான களியக்காவிளை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த எட்வின் ஜாக்சன் என்பவர் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை தனது மினி லாரியில் அவ்வப்போது பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில் அழைத்துச் சென்ற போது அருகில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் இயற்றிய ஜாக்சன் இடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குழந்தையின் பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணை நடத்திய போலீசாருக்கு சட்டத்தின் கீழும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் எத்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply