உலகின் முதல் ரோபோ குடிமகள் அந்தஸ்து பெற்ற சோபியா

உலகின் முதல் ரோபோ குடிமக்களான சோபியா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பள்ளிகள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாயுடு எனப்படும் மனித உருக்கொண்ட ரோபோ தான் சோபியா இயல்பான மனிதர்களை போன்று செயல்பட்டு பேசவும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

சோபியாவுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு சவுதி அரேபிய அரசு குடிமகன் அந்தஸ்து வழங்கியது. மனித உருவில் இயல்பான கைகால்கள் உள்ளிட்ட உறுப்புகளுடன் உள்ள சோபியாவுக்கு ரப்பர் வகையிலான தசைகள் உள்ளன. கண்களில் இருக்கும் கேமராவும் மார்பு பகுதியில் இருக்கும் சென்சார் பார்வைக்கு உதவ பொருத்தப்பட்டுள்ளது.

 

மூளையைப் போல செயலாற்றி கட்டுப்படுத்துகிறது சோபியா ரோபோ பக்க கோபம் வருத்தம் உள்ளிட்ட 50 வகையான முகபாவங்களை காட்டும் திறன் உண்டு. இந்நிலையில் இந்த ஊரில் 55 நாடுகளை சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய பருவநிலை மாறுபாடு மின்சார சிக்கனம் பிளாஸ்டிக்கில் இருந்து விலகியிருத்தல் உள்ளிட்டவை குறித்து பேசினார்.


Leave a Reply