சேலத்தில் இளைஞரை திருமணம் செய்து கொண்டு திருநங்கைக்கு மிரட்டல் வந்ததால் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகுடஞ்சாவடி சேர்ந்த திருநங்கை பூமிகா பரமக்குடியை சேர்ந்த அருண்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவிக்குமாரின் பெற்றோர் பூமிகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் சேலம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் அருண்குமாரின் பெற்றோரை எச்சரித்ததை தொடர்ந்து இருவரும் வீடு திரும்பினர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?