சின்னத்திரை நடிகை நிலானி செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டிய புகாரில் அவர் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. இவர் சென்னையை அடுத்த போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கணவரை விட்டு பிரிந்து தனியே வாழும் நிலையில் அவரது நெருங்கிய நண்பரான காற்றாடியை சேர்ந்த மஞ்சுநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை நிலானி கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய போலீசார் மஞ்சுநாதன் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






