திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி கோல் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களில் கொள்ளையர்களை கைது செய்துவிடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!