சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் தொட்டிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு தலா 1000 மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவானது வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கில்.. திடீரென ஒன்பதாயிரம் கோடி டெபாசிட்..!
முகத்தை சிதைத்து பாஜக நிர்வாகி வெட்டி கொலை..!
சுற்றுலா சென்ற இளைஞர்கள்.. மெரினா அலையில் சிக்கி மாயம்..!
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை..!