இளம்பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை..!
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம் பிடித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.





