--- --:--:-- --

கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு கார்கள் மோதி விபத்து..!

6

ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கார்கள் விவசாய நிலத்தில் புதைந்த நிலையில் காரில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். சரக்கு ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Right Menu Icon