--- --:--:-- --

தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்வு..!

4

தியாகிகள் பென்சன் ரூ.21,000ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, அவர்களுக்கான பென்சன் தொகை ரூ.20,000ஆக இருந்தது.

 

விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய அவர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon