வீட்டை இடிக்கும் பொழுது அரங்கேறிய சோகம்..!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும் பொழுது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில் கார்த்தி, கருப்புசாமி...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும் பொழுது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில் கார்த்தி, கருப்புசாமி...
சென்னை பூந்தமல்லியில் வங்கி சார்பில் ஜப்தி செய்யப்பட உள்ள வீடுகள் என்பதை மறைத்து இரண்டு வீடுகளை 15 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததோடு கேள்வி...
திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர்...
திருச்சியில் கல்லூரி வாசலில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த சென் ஜோசப் கல்லூரி செயல்பட்டு...
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி...
சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம் இழைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே...
சென்னையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி ரசிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு விடாமுயற்சி திரைப்படத்தை காண...
சென்னை தாம்பரம் முடிச்சூர் சாலையில் ஓய்வு பெற்ற நீதிபதியை சென்ற இருசக்கர வாகனம் மீது கன ரக வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவையில் மனைவியின் ஆண் நண்பனை வெட்டி கொலை செய்துவிட்டு தடுக்க வந்த மனைவியையும் வெட்டியதாக கூறப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூரை சேர்ந்த பானுப்ரியா...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற தர்மராஜ் என்ற நபர் பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ...
சென்னை அடுத்துள்ள குமிடிப்பூண்டியில் படிக்கட்டில் தொங்குவதில் மாணவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேருக்கும் கத்தி வெட்டு விழுந்தது. அரசு பள்ளியில் படித்து வரும் 11...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயமான மூதாட்டி நல்லம்மாள் ஐந்து நாட்களுக்கு பிறகு கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட்...
சென்னையில் சாலையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே 47 இயந்திர துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட மேகஸின் கடந்துள்ளது. அந்த வழியாக...
சென்னையில் அரசு பேருந்து இயக்கி ஓட்டுநருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் நடத்துனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ரீல்ஸ் பதிவிட்டவர்கள் வடபழனி போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த தற்காலிக...
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது நாம் தமிழர்...
மதுரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த...
சென்னையில் உதவி கேட்ட 13 வயது மாணவிக்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கம் அருகே மாணவிக்கு உதவி செய்வதாக கூறி...
மதுரையில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...
சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது ஸ்ரீ சத்திய சாய் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று நடனமாடினார். இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடந்த நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ...
சென்னை பள்ளிக்கரணையில் கழிவு நீர் உந்துநிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணி நடைபெற்று...
திருச்சியில் மளிகை கடை உரிமையாளர் மாடு முட்டி தலையை சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை...
சென்னை வேளச்சேரியில் டியூஷன் சென்று விட்டு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவியை வளர்ப்பு நாய் கடித்ததால் காயம் அடைந்ததாகவும் சிறுமியை நாய் கடித்த பொழுது காப்பாற்ற முயற்சிக்காமல்...