நடனமாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று நடனமாடினார். இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடந்த நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் கண்டு களித்து வாழ்த்தினார்.அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் சாரண, சாரணியருடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.





