--- --:--:-- --

மண்டலம்

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில், பேருந்து நிலையத்துக்கு அருகில் 315 கோடி ரூபாய் மதிப்பில் 14...

தந்தை – மகன் மோதல்.. 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவரும், அவரது மகனும் சாலையில் மோதி கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய எஸ்ஐ உட்ட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி...

மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ எழிலன், “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கொள்கையை தேசிய கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.  ...

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..!

சென்னையில் மின்சார ரயிலில் பெண் போலீஸிடம் செயின் பறித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட...

சிறுவர்கள் சாப்பிட்ட மீனில் இருந்த புழுக்கள்..!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவாக உட்கொண்ட மீனில் புழுக்கள் இருந்தால் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.   சிறுவன் சாப்பிடும் எனில் புழுக்கள் இருந்ததாகவும் அது குறித்து...

ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண்..கொலையா? தற்கொலையா?

கோவையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   கோவை மாவட்டத்தில் பணியில் இருந்த...

பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகி..!

சென்னை அடுத்த திருநீர் மலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இளங்கோ என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பங்கில் அவ்வப்பொழுது தனது ஏடிஎம் கார்டை...

கோயில் விழாவில் யானைகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!

கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாகக் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கோயில் விழாக்களில் அடுத்தடுத்து...

மொழி பெயர்க்க கேட்டுக்கொண்ட அண்ணாமலை.. தவிர்த்த வானதி..!

கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யாவின் பேச்சை, மொழி பெயர்க்காமல் வானதி சீனிவாசன் தவிர்த்தார். கோவை குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி,...

மாணவிக்கு முத்தம் கொடுக்கப் பாய்ந்த நபர்..!

திருச்சியில் கல்லூரி மாணவிக்கு மர்மநபர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் முத்தம் கொடுக்க...

பள்ளி மாணவன் பரிதாபமாக பலி..!

சென்னை அரும்பாக்கம் அருகே தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற பள்ளி மாணவர் லோடு ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் ஜெயின்...

கோவையில் இறைச்சி துண்டு.. சிசிடிவி காட்சி வெளியீடு..!

தெலுங்கானா கோயிலில் இறைச்சித் துண்டை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தியது பூனை என்பது சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தப்பாச்சி புத்திரா பகுதியில் இறைச்சி...

சென்னை அப்பார்ட்மெண்டில் கேட் விழுந்து குழந்தை பலி..!

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனி அடுக்குமாடி குடியிருப்பின் கேட் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தந்தையுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா குடியிருப்பின்...

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று நேற்று இரவு...

பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த பேராசிரியர் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!

சென்னை படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு...

நடத்துனர் திட்டியதால் ஆத்திரம்.. இளைஞர் செய்த சம்பவம்..!

சென்னை திருவான்மையூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து நள்ளிரவு 2 மணி அளவில் குடிபோதையில் ஒட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய பெசன்ட் நகர் சேர்ந்த ஆபிரகாம் என்பவரை பிடித்து போலீசார்...

சென்னை பள்ளிக்கரணையில் நடந்த மோசடி..!

சென்னை பள்ளிக்கரணையில் சீட்டு நடத்துவதாக கூறி ஒன்றரை கோடியில் மோசடி செய்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி என்பவர் அதே பகுதியைச்...

வாகன சோதனையில் பைக்கில் இருந்த பெட்ரோல் குண்டு..!

கோவை மாவட்டம் செல்வபுரத்தில் வாகன சோதனையின் பொழுது இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சென்ற நாசர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த...

ஈபிஸ் எதிராக போர்க்கொடி ! செங்கோட்டையன் திடீர் ஆலோசனை- பரபரக்கும் அரசியல் களம்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் - லட்சுமி தம்பதி...

கேஎஃப்சி சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி..!

சென்னை திருவொற்றியூரில் kfc சிக்கனில் முடி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை திருவொற்றியூரில் தாம்பரம் பகுதியில் கேஎஃப்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரீத்...

பைக்கிலேயே விட்டு சென்ற 4 வயது குழந்தை மரணம்..!

சென்னை சைதாப்பேட்டையில் தாத்தா ஸ்டாட் செய்து வைத்திருந்த ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக திருகிய நான்கு வயது குழந்தை நிஹாரிகா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ....

சென்னை உட்பட 4 மாவட்ட மக்களுக்கு ‘சர்க்கார் பட்டா’ முறைக்கு தீர்வு..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ...

மூத்த நிர்வாகிகள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை..!

கோவையில் நேற்று ஈபிஎஸ் பங்கேற்ற விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறி விழாவை புறக்கணித்தார்.   இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் உடன் சென்னையில்...

Right Menu Icon