சென்னையில் காதல் காதல் ஜோடி செய்த சம்பவம்..!
சென்னை சென்ட்ரல் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடியிடம் இருந்து தனிப்படை போலீசார்...
சென்னை சென்ட்ரல் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடியிடம் இருந்து தனிப்படை போலீசார்...
சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது...
கடலூரில் திருமணமான 26வது நாளில் கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று...
சென்னையில் இன்று கடற்கரை - கோடம்பாக்கம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது....
சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் நடைபெற்று வரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வருகை தந்தார். இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை...
சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது....
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு நேற்று...
கோவை மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்டை சேர்ந்த சஞ்சய் என்பவர் காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேயிலை...
குழு பயண சீட்டு வரும் வசதி நாளை முதல் திரும்ப பெறப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் காலையில் பயணிப்போர் எண்ணிக்கை...
கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் அட்டைப்பாடியை சேர்ந்த மருதர் அவரது மனைவி...
சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன்,...
சென்னை பல்லவன் இல்ல பணிமனை வாயிலில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை அருகே நந்தனம்...
கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை தடுக்க சதி நடப்பதாக அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். விழாவின்போது, அங்கு ஏற்படும்...
சென்னை அடுத்த ஆவடியில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பெண் காவலரோடு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேக்கரி கடையின் மேல் கடையில் புதிய பிளக்ஸ் போர்டு வைத்த பொழுது உயரழுத்த மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாபமாக...
லால்குடி அருகே கடையின் மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியாகி உள்ளார். இது தொடர்பாக...
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் அப் என்ற நிகழ்ச்சியில் முதலீட்டாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு அந்த நிகழ்ச்சியில் சாதிக்க...
கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது. சக்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை...
மதுரையில் முப்பது ஆண்டுகளாக ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த பிரபல திரையரங்கம் ஒன்று விரைவில் இடிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியான அண்ணா நகரில் உள்ளது அம்பிகா திரையரங்கம்....
மதுரையில் விடைத்தாளை மாற்றி முறைகேடு நடைபெற்ற சம்பவம் எதிரொலியாக விடைத்தாள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் செய்தும் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்யாத வகையிலும் தேர்வுத்துறை புதிய நடவடிக்கை...
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்...
கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி...
சென்னை மணலியில் காதலித்த பெண்ணுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் தாமதப்படுத்தியதால் சஞ்சய் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...
கோவையில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அண்ணனும் தங்கையும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தங்கை உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சத்...